நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

எனக்குப் பதிலாக வேறு வீரர் விளையாடட்டும்: மேக்ஸ்வெல்

பெங்களூரு:

ஐபிஎல் தொடரிலிருந்து சிறிது காலம் ஓய்வு எடுத்துக் கொள்வதாக பெங்களூரு அணி ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில் விளையாடப்போவதில்லை.

தன்னால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இயலவில்லை என்று அவர் கூறினார். 

தனக்குப் பதிலாக வேறு யாராவது விளையாடட்டும் என ஃபாஃப் மற்றும் பயிற்சியாளர்களிடம் கூறியதாகவும் அவர் கூறினார். 

உடல் மற்றும் மன நலனில் முன்னேற்றம் ஏற்பட்டு இந்தத் தொடரில் உடல் மற்றும் மன நலனில் முன்னேற்றம் ஏற்பட்டு மீண்டும் விளையாடுவேன் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset