செய்திகள் மலேசியா
நாட்டின் 7 மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை
கோலாலம்பூர் -
நாட்டின் 7 மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் கூறியது.
பினாங்கு, பேரா, சிலாங்கூர், ஜொகூர், கெடா, சரவா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும்.
இம்மழை இரவு வரை நீடிக்கலாம் என ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தில் கோல சிலாங்கூர், உலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், உலு லங்காட் ஆகிய மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
இதே போன்று மற்ற மாநிலங்களின் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 10:15 pm
சோம்பேறி, ஒழுங்கு பிரச்சினை உள்ள அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை: பிரதமர்
May 5, 2024, 10:13 pm
அன்வாரை ஆதரிக்கும் 6 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை இழக்கலாம்: மொஹைதின்
May 5, 2024, 10:12 pm
நஜீப்பை விடுவிக்க பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன: ஜாஹித்
May 5, 2024, 10:11 pm
பிரதமருக்கு எதிராக சமூக மக்களை தூண்டிவிடும் இந்தியத் தலைவர்கள்: டத்தோ ரமணன் சாடல்
May 5, 2024, 10:10 pm
ஆய்வு ரீதியிலான படைப்புகள் அதிகம் உருவாக வேண்டும்: டத்தோஶ்ரீ சரவணன்
May 5, 2024, 10:09 pm
நீரில் மூழ்கிய தந்தையும் இரு பிள்ளைகளும் மரணம்: பத்தாங்காலியில் சம்பவம்
May 5, 2024, 10:08 pm
சிலாங்கூர் கால்பந்து வீரர் மீது ஆசீட் வீச்சு
May 5, 2024, 4:50 pm