
செய்திகள் விளையாட்டு
ஏஎஸ் ரோமா ஆட்டக்காரர் இவான் என்டிகா மயங்கி விழுந்ததால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது
ரோம்:
ஏஎஸ் ரோமா ஆட்டக்காரர் இவான் என்டிகா மயங்கி விழுந்ததால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
இத்தாலி சிரி அ கிண்ண கால்பந்துப் போட்டியில் ஏஎஸ் ரோமா அணியினர் உடினிசே அணியை சந்தித்து விளையாடினர்.
ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் இருந்த போது ஏஎஸ் ரோமா ஆட்டக்காரர் இவான் என்டிகா மயங்கி விழுந்தார்.
அவருக்கு மாரடைப்பு என உறுதி செய்யப்பட்டது. அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் இந்த ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
சான் சிரோ அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தர்மிலான் அணியினர் காக்லியாரி அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தர்மிலான் அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் காக்லியாரி அணியுடன் சமநிலை கண்டனர்.
இந்த ஆட்டத்தில் சமநிலை கண்டாலும் இந்தர்மிலான் அணியினர் 83 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2025, 12:12 pm
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
September 15, 2025, 12:11 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
September 14, 2025, 10:35 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
September 14, 2025, 10:09 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
September 13, 2025, 1:50 pm
தேசிய தலைமை கராத்தே பயிற்சியாளராக ஷர்மேந்திரன் நியமிக்கப்பட்டார்
September 13, 2025, 10:44 am
எம்பாப்பேவை நோக்கி குரங்கு சைகைகளுடன் கேலி செய்த ஓவியோடோ ரசிகர் கைது
September 12, 2025, 7:25 am
போர்த்துகலில் எல்லா காலத்திலும் சிறந்தவர் வீரராக ரொனால்டோ தேர்ந்தெடுக்கப்பட்டார்
September 11, 2025, 8:15 am
யமால் கிட்டத்தட்ட பாயர்ன் முனிச் அணிக்கு சொந்தமாகி விட்டார்
September 11, 2025, 8:12 am