செய்திகள் விளையாட்டு
ஏஎஸ் ரோமா ஆட்டக்காரர் இவான் என்டிகா மயங்கி விழுந்ததால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது
ரோம்:
ஏஎஸ் ரோமா ஆட்டக்காரர் இவான் என்டிகா மயங்கி விழுந்ததால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
இத்தாலி சிரி அ கிண்ண கால்பந்துப் போட்டியில் ஏஎஸ் ரோமா அணியினர் உடினிசே அணியை சந்தித்து விளையாடினர்.
ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் இருந்த போது ஏஎஸ் ரோமா ஆட்டக்காரர் இவான் என்டிகா மயங்கி விழுந்தார்.
அவருக்கு மாரடைப்பு என உறுதி செய்யப்பட்டது. அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் இந்த ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
சான் சிரோ அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தர்மிலான் அணியினர் காக்லியாரி அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தர்மிலான் அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் காக்லியாரி அணியுடன் சமநிலை கண்டனர்.
இந்த ஆட்டத்தில் சமநிலை கண்டாலும் இந்தர்மிலான் அணியினர் 83 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 12:09 pm
ஹைதராபாத்தை அணியை சென்னையில் வீழ்த்தியது சிஎஸ்கே
April 29, 2024, 11:05 am
மேட்ரிட் பொது டென்னிஸ்: நடால், மெத்வதேவ் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
April 29, 2024, 9:37 am
இத்தாலி சிரி அ கிண்ணம்: இந்தர்மிலான் வெற்றி
April 29, 2024, 9:31 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
April 28, 2024, 10:35 pm
நரேந்திர மோடி அரங்கில் சிக்சர் மழை: வில் ஜேக்ஸ்-விராட் கோலி அதிரடியில் வீழ்ந்தது குஜராஜ் டைட்டன்ஸ்
April 28, 2024, 1:57 pm
லிவர்புல் காற்பந்து அணியின் புதிய நிர்வாகியாக அர்னே ஸ்லோட் நியமிக்கப்படவுள்ளார்
April 28, 2024, 8:51 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
April 28, 2024, 8:46 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் சமநிலை
April 27, 2024, 11:39 am
மாட்ரிட் பொது டென்னிஸ்: நடப்பு சாம்பியன் அல்காரஸ் 3-ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்
April 27, 2024, 7:28 am