
செய்திகள் விளையாட்டு
ஏஎஸ் ரோமா ஆட்டக்காரர் இவான் என்டிகா மயங்கி விழுந்ததால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது
ரோம்:
ஏஎஸ் ரோமா ஆட்டக்காரர் இவான் என்டிகா மயங்கி விழுந்ததால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
இத்தாலி சிரி அ கிண்ண கால்பந்துப் போட்டியில் ஏஎஸ் ரோமா அணியினர் உடினிசே அணியை சந்தித்து விளையாடினர்.
ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் இருந்த போது ஏஎஸ் ரோமா ஆட்டக்காரர் இவான் என்டிகா மயங்கி விழுந்தார்.
அவருக்கு மாரடைப்பு என உறுதி செய்யப்பட்டது. அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் இந்த ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
சான் சிரோ அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தர்மிலான் அணியினர் காக்லியாரி அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தர்மிலான் அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் காக்லியாரி அணியுடன் சமநிலை கண்டனர்.
இந்த ஆட்டத்தில் சமநிலை கண்டாலும் இந்தர்மிலான் அணியினர் 83 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 5, 2025, 12:08 pm
பிபா கிளப் உலகக் கிண்ணம்: அரையிறுதியில் செல்சி
July 5, 2025, 12:07 pm
டியாகோ ஜோத்தாவின் மரணம் அர்த்தமற்றது: ரொனால்டோ
July 4, 2025, 11:53 am
டியோகோ ஜோட்டாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த அன்ஃபீல்ட் அரங்கத்தில் ரசிகர்கள் திரண்டுள்ளனர்
July 4, 2025, 9:22 am
கால்பந்து உலகில் மென்செஸ்டர் யுனைடெட் மிகப்பெரிய தவற்றை செய்துள்ளது
July 4, 2025, 9:16 am
விபத்தில் பலியான டியாகோ ஜோதாவிற்கு திருமணமாகி 10 நாட்கள் தான் ஆகிறது
July 3, 2025, 5:19 pm
லிவர்பூல் அணியின் தாக்குதல் ஆட்டக்காரர் டியோகோ ஜோத்தா விபத்தில் மரணம்
July 3, 2025, 3:59 pm
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: அரினா சபலெங்கா, மேரி பவுஸ்கோவாவை வீழ்த்தினார்
July 3, 2025, 9:32 am