செய்திகள் விளையாட்டு
47 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக முன்னாள் சீனா நாட்டு காற்பந்து பயிற்றுநருக்கு எதிராக குற்றச்சாட்டு
பெய்ஜிங்:
47 மில்லியன் ரிங்கிட் பணத்தை லஞ்சமாக பெற்ற சீனா நாட்டு காற்பந்து பயிற்றுநர் லீ தியீ தமது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், சீனா நாட்டு காற்பந்து சங்கத்தின் தலைவரான சென் சூயுவானும் லஞ்சம் பெற்றது அம்பலமாகியுள்ளது. இதனால் அவருக்கு வாழ்நாள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2020 முதல் 2021ஆம் ஆண்டு வரை லீ சீனா காற்பந்து அணியை வழிநடத்தி வந்தார். லஞ்சம் பெற்றதோடு மட்டுமல்லாமல் விளையாட்டை நிர்வகிப்பது, முறைகேடான திட்டமிடல் போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தார்.
2017 முதல் 2021ஆம் ஆண்டு வரை லீ 77 மில்லியன் வரை வருடம் லஞ்சமாக பெற்றுக்கொண்டிருந்தார்
லீ இங்கிலாந்து பிரிமியர் லீக் அணியான எவர்ட்டன் அணிக்காக 2002 முதல் 2004 ஆம் ஆண்டு வரை விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 10:35 pm
நரேந்திர மோடி அரங்கில் சிக்சர் மழை: வில் ஜேக்ஸ்-விராட் கோலி அதிரயில் வீழ்ந்தது குஜராஜ் டைட்டன்ஸ்
April 28, 2024, 1:57 pm
லிவர்புல் காற்பந்து அணியின் புதிய நிர்வாகியாக அர்னே ஸ்லோட் நியமிக்கப்படவுள்ளார்
April 28, 2024, 8:51 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
April 28, 2024, 8:46 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் சமநிலை
April 27, 2024, 11:39 am
மாட்ரிட் பொது டென்னிஸ்: நடப்பு சாம்பியன் அல்காரஸ் 3-ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்
April 27, 2024, 7:28 am
IPL 2024: பஞ்சாபின் அதிரடியில் கல்கத்தா வீழ்ந்தது
April 26, 2024, 9:06 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
April 25, 2024, 11:40 am
டி20 உலகக் கிண்ணம்: விளம்பர தூதராக பிரபல தடகள வீரர் நியமனம்
April 25, 2024, 8:51 am
பிரான்ஸ் லீக் 1 கிண்ணம்: பிஎஸ்ஜி வெற்றி
April 25, 2024, 8:34 am