செய்திகள் உலகம்
இலங்கை முழுவதும் McDonald's உணவகங்களை மூட வணிக உயர் நீதிமன்றம் உத்தரவு
கொழும்பு:
இலங்கை முழுவதும் McDonald's உணவகங்களை மூட கொழும்பு வணிக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏப்ரல் 4 ஆம் திகதி வரை McDonald's உணவகங்களை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளது.
உள்ளூர் உரிமையை வைத்திருப்பவர்கள் சர்வதேச சுகாதாரத் தரங்களை பின்பற்ற தவறியதாக McDonald's தலைமை நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
விசாரணை முன்னெடுக்கும் நிலையில் உணவகங்களை மூடப்படுகிறது என்றே நீதிமன்ற அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
இதனிடையே, உள்ளூர் நிறுவனமான அபான்ஸ் உடனான உரிமை ஒப்பந்தத்தை கடந்த வாரம் முறித்துக் கொண்டதாக McDonald's நிறுவனம் சார்பான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
1998ஆம் இலங்கையில் McDonald's நிறுவனம் நுழைந்த பின்னர் உரிமம் பெற்றுள்ள அபான்ஸ் நிறுவனம் 12 கடைகளை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், இலங்கை முழுவதிலும் McDonald's உணவகங்கள் மூடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஆனால் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்ற தகவல் குறிப்பிடப்படவில்லை.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 2:51 pm
டான்ஶ்ரீ மிஷல் இயோவிற்கு ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am