செய்திகள் உலகம்
தாக்குதலுடன் தொடர்பிருந்தால் உக்ரைன் தலைவர்களை ரஷ்யா அழிக்கும்
மாஸ்கோ:
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் அமைந்துள்ள குரோகஸ் சிற்றி ஹால் மீதான தாக்குதலுடன் உக்ரைனுக்கு தொடர்புள்ளது கண்டுபிடிக்கப்பட்டால் அதன் தலைவர்களை ரஷ்யா அழித்துவிடும்.
முன்னாள் ரஷ்ய அதிபரும் ரஷ்யாவின் பாதுகாப்பு வாரியத்தின் துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வடேவ் கூறினார்.
இத்தாக்குதலுடன் உக்ரைன் ஆட்சியாளர்கள் தொடர்புபட்டால் அவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளாக கண்டுபிடிக்கப்பட்டு இரக்கமின்றி அழிக்கப்பட வேண்டும்.
அத்தகைய குற்றத்தைச் செய்த அரசின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.
உக்ரைன் தாக்குதலில் ஈடுபட்டது என்ற கருத்தை ஆதரிக்க மெட்வெடேவ் எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை.
இந்த தாக்குதலில் தங்களுக்கு எந்த பங்கும் இல்லை என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 2:51 pm
டான்ஶ்ரீ மிஷல் இயோவிற்கு ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am