செய்திகள் உலகம்
ரஷ்யாவில் துப்பாக்கிச் சூடு; 60 பேர் மரணம்: 100 பேர் காயம்
மாஸ்கோ:
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள அரங்கத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் மாண்டனர்.
அதில் கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்ததாகவும் ரஷ்யா கூறியது.
தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது.
பதற்ற நிலையில் மக்கள் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
அங்கு வெடிகுண்டுகளும் போடப்பட்டதாகக் கூறப்பட்டது.
தீயை அணைக்க ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. சுமார் 100 பேர் கட்டடத்தின் கீழ்த்தளத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
தாக்குதலைத் தொடர்ந்து மாஸ்கோவில் வார இறுதியின் போது நடைபெறவிருந்த அனைத்துப் பொது நிகழ்ச்சிகளும் ரத்துச் செய்யப்பட்டன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 2:51 pm
டான்ஶ்ரீ மிஷல் இயோவிற்கு ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am