செய்திகள் உலகம்
இஸ்ரேல் நடத்திவரும் காசாவில் பட்டினிப் போர் உத்தி: ஐ.நா. குற்றச்சாட்டு
ஜெனீவா:
பட்டினிச் சாவை எதிர்கொண்டுள்ள காசா மக்களுக்கு உணவு பொருள்கள் கொண்டு செல்லவிடாமல் தடுத்து ஒரு போர் உத்தியைப் போல் இஸ்ரேல் பயன்படுத் துவதாக ஐ.நா. குற்றம்சாட்டியுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் கூறுகையில், காசாவில் உணவுப் பொருள்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது.
ஏராளமானவர்கள் பட்டினிச் சாவை எதிர்கொண்டுள்ளனர். காசாவுக்குள் உண வுப் பொருள்களைக் கொண்டு செல்ல இஸ்ரேல் படையினர் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
போரில் வெற்றி பெறும் உத்தியாக மக்களின் பட்டினியை இஸ்ரேல் பயன்படுத்துவதாகக் காட்டுகிறது என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 10:19 pm
இஸ்ரேல் கப்பலில் சிறைப்பிடிக்கப்பட்ட மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் ஈரான் விடுவிப்பு
May 4, 2024, 10:10 pm
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் 3 இந்தியர்களை கைது செய்தது கனடா போலிஸ்
May 4, 2024, 2:51 pm
டான்ஶ்ரீ மிஷல் இயோவிற்கு ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm