செய்திகள் விளையாட்டு
தீ விபத்து காரணமாக சௌத்ஹாம்டன்- பிரிஸ்டன் மோதும் ஆட்டம் ஒத்திவைப்பு!
லண்டன்:
செயின்ட் மேரிஸ் அரங்கின் அருகில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சௌத்ஹாம்டன்- பிரிஸ்டன் மோதும் கால்பந்து போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சௌத்ஹாம்டனுக்கு சொந்த மைதானமான செயின்ட் மேரிஸ் அரங்கின் அருகே திடீரென்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது
இதனால் பிரிஸ்டன் அணிக்கு எதிராக நடைபெற இருந்த லீக் சாம்பியன் கால்பந்து போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அரங்கை ஒட்டிய சில மீட்டர் தொலைவில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தீ விபத்து, போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஏற்பட்டுள்ளது.
மேலும் அந்த இடமே புகை மண்டலமாக காட்சி அளித்தன் காரணமாக அரங்கத்திற்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்தது.
இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த போட்டி ஒத்திவைக்கப்படுவதாக இங்கிலாந்து கால்பந்து லீக் அதிகாரிகளும், இரண்டு கால்பந்து கிளப்களும் அறிவித்துள்ளன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 10:35 pm
நரேந்திர மோடி அரங்கில் சிக்சர் மழை: வில் ஜேக்ஸ்-விராட் கோலி அதிரடியில் வீழ்ந்தது குஜராஜ் டைட்டன்ஸ்
April 28, 2024, 1:57 pm
லிவர்புல் காற்பந்து அணியின் புதிய நிர்வாகியாக அர்னே ஸ்லோட் நியமிக்கப்படவுள்ளார்
April 28, 2024, 8:51 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
April 28, 2024, 8:46 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் சமநிலை
April 27, 2024, 11:39 am
மாட்ரிட் பொது டென்னிஸ்: நடப்பு சாம்பியன் அல்காரஸ் 3-ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்
April 27, 2024, 7:28 am
IPL 2024: பஞ்சாபின் அதிரடியில் கல்கத்தா வீழ்ந்தது
April 26, 2024, 9:06 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
April 25, 2024, 11:40 am
டி20 உலகக் கிண்ணம்: விளம்பர தூதராக பிரபல தடகள வீரர் நியமனம்
April 25, 2024, 8:51 am
பிரான்ஸ் லீக் 1 கிண்ணம்: பிஎஸ்ஜி வெற்றி
April 25, 2024, 8:34 am