செய்திகள் வணிகம்
கோலாலம்பூருக்கு மீண்டும் பறக்கிறது பிரிட்டிஷ் ஏர்வேஸ்
கோலாலம்பூர்:
பிரிட்டிஷ் ஏர்வேஸ் வரும் நவம்பரில் கோலாலம்பூக்கான தனது பயணத்தை மீண்டும் தொடங்கவுள்ளது.
இது தொற்றுநோய்க்குப் பிந்தைய ஆசியாவிற்கு அதன் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கான திட்டமாக அமைந்துள்ளது.
மலேசிய சிப்பாங் அனைத்துலக விமான நிலையம் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு இடையே போயிங் பி 787-9 விமானத்தில் தினசரி சேவைகள் வழங்கப்படவுள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் விமான நிறுவனத்தின் 7 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான திட்டங்களை மேற்கொள்ளவுள்ளது.
புதிய இணையதளம், இலவச ஆன் போர்டு மெசேஜிங், புதிய குறுகிய தூர இருக்கைகள் ஆகியவை அதில் அடங்கும்.
இதை அந்நிறுவனம் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 25, 2024, 7:30 am
இலங்கையில் உலகிலேயே மிகவும் பெரிய இரத்தினக்கல் கண்டுபிடிப்பு
April 24, 2024, 12:21 pm
ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸை வாங்க ஏர் ஆசியா உட்பட 6 முதலீட்டாளர்கள் போட்டி
April 21, 2024, 2:18 am
செரலாக்கில் அதிக சர்க்கரை இடுபொருள்: ஆய்வுக்கு இந்தியா பரிந்துரை
April 14, 2024, 8:11 am
மும்பை - கொழும்பு நேரடி விமானச் சேவையை தொடங்கியது இன்டிகோ
March 29, 2024, 12:15 pm
தமது 8-ஆவது கிளையை செந்தூலில் திறக்கின்றது இந்தியா கேட்
March 27, 2024, 6:45 am
இலங்கையில் சர்வதேச மிளகு உச்சி மாநாடு
March 26, 2024, 12:04 pm
அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சற்று உயர்வு
March 21, 2024, 9:32 am
காலுறை சர்ச்சை தொடர்பான நிறுவனத்தின் வணிக உரிமம் ரத்து
March 11, 2024, 11:35 am
அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பில் மாற்றம் இல்லை
March 8, 2024, 11:06 am