
செய்திகள் மலேசியா
நாட்டில் சிறந்த அர்ச்சகர்களை உருவாக்குவதே மலேசிய ஸ்ரீ ஆதிசங்கரர் திருமடத்தின் இலக்கு
அம்பாங்:
நாட்டில் சிறந்த அர்ச்சகர்களை உருவாக்குவதே மலேசிய ஸ்ரீ ஆதிசங்கரர் திருமடத்தின் இலக்கு என்று அதன் ஸ்தாபகர் சுவாமி மகேந்திர குருக்கள் கூறினார்.
இந்திய பிள்ளைகளிடம் சமய புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மலேசிய ஸ்ரீ ஆதிசங்கரர் திருமடம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக பள்ளி விடுமுறை காலங்களில் இந்து சமய வகுப்புகள் நடத்தப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து 10 நாட்களுக்கு அர்ச்சகர்கள் பயிற்சிகள் நடத்தப்பட்டது.
இம்முறை 60 பேருக்கும் மேல் இந்த பயிற்சியில் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு வேத மந்திரம், திருமுறைகள், சமய சொற்பொழிவுகள் என எல்லாவற்றையும் கற்றுக் கொண்டனர்.
இப்பயிற்சி வெற்றி கரமாக நடந்ததற்கு அரசு சாரா இயக்கங்களும் பெற்றோர்களும் வழங்கிய ஆதரவே முக்கிய காரணமாக அமைந்தது.
இதுபோன்ற பயிற்சிகள் தொடர்ந்து நடத்தப்படும்.
குறிப்பாக நாட்டில் நிலவும் அர்ச்சகர்கள் பற்றாக்குறை பிரச்சினைக்கு இந்த பயிற்சிகள் ஒரு தீர்வை வழங்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 15, 2025, 12:26 am
சிகாம்புட் தொகுதி இந்தியர்களுக்கு மஇகா உரிய சேவைகளை வழங்கும்: டத்தோ சிவக்குமார்
July 14, 2025, 6:14 pm
நீதித்துறை சுதந்திரத்தை பாதுகாக்கும் பேரணி வெற்றி: மலேசிய வழக்கறிஞர்கள் மன்றம் அறிவிப்பு
July 14, 2025, 6:00 pm
நீதித்துறை சுதந்திரத்தைப் பாதுகாக்கவே பேரணியில் கலந்து கொண்டேன்: நூருல் இசா
July 14, 2025, 5:45 pm
மன்னிப்பு கேட்ட மகாதீர்: பிறந்தநாள் பிக்னிக்கில் உடல்நலக்குறைவு
July 14, 2025, 5:41 pm
லோரிக்குள் சிக்கிய ஓட்டுநர் உயிரிழந்தார்: காரில் பயணித்தவருக்கு கால் முறிந்தது
July 14, 2025, 5:33 pm
கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் சென்ற லாரியின் காணொலி வைரல்
July 14, 2025, 5:29 pm
குறைந்த கட்டணச் சேவையே கேடிஎம் லாபம் ஈட்டாததற்குக் காரணம்: அந்தோனி லோக்
July 14, 2025, 4:56 pm
பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் தாயும் குழந்தையும் காயமடைந்தனர்
July 14, 2025, 3:12 pm