செய்திகள் மலேசியா
ஆலய விவகாரங்களுக்கு தீர்வுக்கான பிரதமரிடம் மகஜர் வழங்கப்படும்
ஈப்போ:
ஆலய விவகாரங்களுக்கு தீர்வுக்கான பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரிடம் மகஜர் வழங்கப்படும்.
பேரா மாநில இந்து சங்கத் தலைவர் பொன். சந்திரன் இதனை கூறினார்.
தம்புன் நாடாளுமன்றத் தொகுதியில் நிலப் பிரச்சனைக்கு தீர்வுகான முடியாமல் சிக்கலில் இருக்கும் ஆலய நில விவகாரங்களை தீர்வுகான பிப்ரவரி 14ஆம் தேதி 14
தம்புன் தொகுதியில் பொங்கல் நிகழ்விற்கு வருகை தரும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரிடம் இந்த மகஜர் வழங்கப்படும்.
பேரா மாநிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட ஆலயங்களை பாதுகாப்பை உறுதி செய்ய முறையா தஸ்தாவேஜூகளை வைத்திருக்க வேண்டும்.
பேரா மாநிலத்தில் அரசாங்க அறுமதியின்றி கட்டப்பட்ட பல ஆலயங்களுக்கு தீர்வுக்கான பேரா மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் எடுத்து வரும் தகவலையும் அவர் தெரிவித்தார்.
இன்றிரவு தம்புன் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஆலய பொறுப்பாளர்கள் சந்திப்பில் ஆலய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 10, 2026, 9:22 pm
அனைத்துலக ரோபோட்டிக் போட்டியில் 80க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்ற மாணவர்களை டத்தோஸ்ரீ ரமணன் பாராட்டினார்
February 10, 2026, 9:21 pm
இந்து மக்கள் தொகையை விட அனுமதியின்றி கட்டப்பட்ட ஆலயங்களின் எண்ணிக்கை அதிகம்: சிலாங்கூர் சுல்தான்
February 10, 2026, 9:20 pm
ஆசிய பசிபிக் மூலோபாய சிந்தனையாளர்களான கேஎஸ்ஐயின் பங்கை பிரதமர் பாராட்டினார்
February 10, 2026, 9:18 pm
சர்ச்சைக்குரிய வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க சிறப்பு நடவடிக்கை குழு அமைக்கப்பட வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
February 10, 2026, 9:17 pm
பிரதமரின் பத்துமலை வருகை இந்துக்களின் மனதில் நம்பிக்கையை விதைத்துள்ளது: டான்ஸ்ரீ நடராஜா
February 10, 2026, 9:16 pm
கிக் தொழிலாளர்களின் பாதுகாப்பை அரசாங்கம் வலுப்படுத்துகிறது: டத்தோஸ்ரீ ரமணன்
February 10, 2026, 4:03 pm
வீட்டில் புகுந்து பெண்ணின் நகையைக் கொள்ளையடித்த நபர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்
February 10, 2026, 3:57 pm
சிமெண்ட் லாரி கவிழ்ந்தது: ஆடவர் உயிரிழந்தார்
February 10, 2026, 3:25 pm
