செய்திகள் விளையாட்டு
எப்ஏ கிண்ண காலிறுதியாட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி
லண்டன்:
எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டியின் காலிறுதியாட்டத்திற்கு
மென்செஸ்டர் சிட்டி அணியினர் முன்னேறி உள்ளனர்.
கெனில்வோர்ட் அரங்கில் நடைபெற்ற 4ஆவது சுற்று ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் லூதோன் டவுன் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் சிட்டி அணியினர் 6-2 என்ற கோல் கணக்கில் லூதோன் டவுன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மென்செஸ்டர் சிட்டி அணிக்காக அதன் முன்னணி ஆட்டக்காரர் எர்லிங் ஹாலண்ட் 5 கோல்களை அடித்து அசத்தினார்.
மற்றொரு கோலை மேத்தியூ கோவாசிக் அடித்தார்.
இந்த வெற்றியை தொடர்ந்து மென்செஸ்டர் சிட்டி அணியினர் எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
மற்றொரு ஆட்டத்தில் நியூகாஸ்டல் அணியினர் 4-3 என்ற பெனால்டி கோல் கணக்கில் பிளாக்பர்ன் ரோவர்ஸ் அணியை வீழ்த்தினர்.
லெய்செஸ்டர் சிட்டி அனியினர் 1-0 என்ற கோல் கணக்கில் ஏஎப்சி போர்னமௌத் அணியை வீழ்த்தினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 11, 2025, 8:23 am
குறைந்த வயதில் 880 கோல்கள்: மெஸ்ஸி புதிய சாதனை
November 11, 2025, 8:20 am
தியாகோ ஜோத்தாவின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்காதது ஏன்?: ரொனால்டோ பதில்
November 10, 2025, 8:44 am
FAMக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து 7 பாரம்பரிய வீரர்கள் பரிசீலித்து வருகின்றனர்
November 10, 2025, 8:40 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
November 10, 2025, 8:35 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
November 9, 2025, 10:34 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
November 9, 2025, 10:30 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட், அர்செனல் சமநிலை
November 8, 2025, 10:51 am
அர்ஜெண்டினாவை வலுப்படுத்த மெஸ்ஸி, டி பால் ஆகியோருக்கு அழைப்பு
November 7, 2025, 11:13 am
சிலாங்கூர் அணி நிர்வாகம் மீதான அதிருப்தியை வெளிப்படுத்திய ரசிகர்கள்
November 7, 2025, 11:12 am
