செய்திகள் உலகம்
இலங்கை சுற்றுலாப் பயணிகளின் வருகை 2.5 மில்லியனைத் தாண்டும்: வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி
கொழும்பு:
வரலாற்றில் முதல் தடவையாக 2024 ஆம் ஆண்டில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை 2.5 மில்லியனைத் தாண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகையை கருத்தில் கொண்டால் இந்த இலக்கை எளிதில் எட்ட முடியும் என்பது தெளிவாகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் அலி சப்ரி
கண்டி முஸ்லிம் வர்த்தகர் சங்கத்தின் 30ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற வைபவத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
- நிஹார் தய்யூப்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm