நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இலங்கை சுற்றுலாப் பயணிகளின் வருகை 2.5 மில்லியனைத் தாண்டும்: வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி 

கொழும்பு:

வரலாற்றில் முதல் தடவையாக 2024 ஆம் ஆண்டில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை 2.5 மில்லியனைத் தாண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகையை கருத்தில் கொண்டால் இந்த இலக்கை எளிதில் எட்ட முடியும் என்பது தெளிவாகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Unfair to accuse Dr. Nandalal - Minister Ali Sabri | ColomboGuardian

அமைச்சர் அலி சப்ரி

கண்டி முஸ்லிம் வர்த்தகர் சங்கத்தின் 30ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற வைபவத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நிஹார் தய்யூப்

தொடர்புடைய செய்திகள்

+ - reset