![image](https://imgs.nambikkai.com.my/2262748.jpg)
செய்திகள் வணிகம்
புதிய மலேசிய மடானி வெள்ளை அரிசிக்கான காரணம் என்ன?: டத்தோ அமீர் அலி மைடின் கேள்வி
கோலாலம்பூர்:
உள்ளூர் வெள்ளை அரிசி (எஸ்எஸ்டி), இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசி (எஸ்எஸ்ஐ) வகைகளை ஒழிப்பதற்கான முடிவை அரசாங்கம் விளக்க வேண்டும் என்று மைடின் பேரங்காடியின் தலைமை இயக்குநர் டத்தோ வீரா ஹாஜி அமீர் அலி மைடின் வலியுறுத்தி உள்ளார்.
நாடு முழுவதும் இந்த இரண்டு அரிசி வகைகளை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக நாடு முழுவதும் புதிய மலேசியா மடானி வெள்ளை அரிசி வகையைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையின் பின்னணியில் உள்ள காரணம் தெளிவாக இல்லை.
இறக்குமதி செய்யப்பட்ட அரிசி என்பதால் எஸ்எஸ்ஐயை அகற்றுவது அரசாங்கத்தால் இயலாது.
இதனால் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசிக்கு என்ன நடக்கும் என்பது தான் தற்போதைய கேள்வியாகும்.
இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசியின் விலையை 10 கிலோவிற்கு 40 ரிங்கிட்டில் இருந்து 30 ரிங்கிட் ஆகக் குறைப்பது சாத்தியமில்லை.
இதனால் சந்தையில் தட்டுப்பாடு ஏற்படும். ஆகையால் இது தொடர்பில் தொழில்துறைக்கு விளக்கம் தேவை என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 25, 2024, 3:57 pm
கேஎல் லாருட் ஈய மண் நிறுவனத்திற்கு நான்கு நட்சத்திர தர அந்தஸ்து: ஓம்ஸ் தியாகராஜன்
July 24, 2024, 1:31 pm
ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் தொழிற்சாலை தமிழ்நாட்டில் அமைகிறது: ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்
July 14, 2024, 10:25 am
திருச்சியில் இருந்து மலேசியாவுக்கு கூடுதல் விமான சேவை: பாத்தேக் ஏர் வழங்குகிறது
June 29, 2024, 6:02 pm
தீபிகா படுகோன் ஒரு புத்திசாலி முதலீட்டாளர்
June 26, 2024, 2:32 am
சமூக ஊடகங்கள் மூலம் மலிந்துவரும் ஊடாக மோசடி: இலங்கை அரசு பொது மக்களுக்கு எச்சரிக்கை
June 23, 2024, 1:51 pm
தொடர்ந்து மழை பெய்து வருவதால் தக்காளி விலை உயர்ந்தது
June 12, 2024, 10:35 am
சிங்கப்பூரில் வாடகை வீடுகளுக்கான விளம்பரங்களை அகற்றியது Airbnb
June 7, 2024, 6:28 pm