
செய்திகள் வணிகம்
புதிய மலேசிய மடானி வெள்ளை அரிசிக்கான காரணம் என்ன?: டத்தோ அமீர் அலி மைடின் கேள்வி
கோலாலம்பூர்:
உள்ளூர் வெள்ளை அரிசி (எஸ்எஸ்டி), இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசி (எஸ்எஸ்ஐ) வகைகளை ஒழிப்பதற்கான முடிவை அரசாங்கம் விளக்க வேண்டும் என்று மைடின் பேரங்காடியின் தலைமை இயக்குநர் டத்தோ வீரா ஹாஜி அமீர் அலி மைடின் வலியுறுத்தி உள்ளார்.
நாடு முழுவதும் இந்த இரண்டு அரிசி வகைகளை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக நாடு முழுவதும் புதிய மலேசியா மடானி வெள்ளை அரிசி வகையைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையின் பின்னணியில் உள்ள காரணம் தெளிவாக இல்லை.
இறக்குமதி செய்யப்பட்ட அரிசி என்பதால் எஸ்எஸ்ஐயை அகற்றுவது அரசாங்கத்தால் இயலாது.
இதனால் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசிக்கு என்ன நடக்கும் என்பது தான் தற்போதைய கேள்வியாகும்.
இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசியின் விலையை 10 கிலோவிற்கு 40 ரிங்கிட்டில் இருந்து 30 ரிங்கிட் ஆகக் குறைப்பது சாத்தியமில்லை.
இதனால் சந்தையில் தட்டுப்பாடு ஏற்படும். ஆகையால் இது தொடர்பில் தொழில்துறைக்கு விளக்கம் தேவை என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 6, 2025, 6:43 am
பாகிஸ்தானை விட்டு செல்லும் மைக்ரோசாஃப்ட்
July 4, 2025, 6:23 pm
மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் அபராதம் இல்லை: இரு வங்கிகள் அறிவிப்பு
July 1, 2025, 12:28 pm
கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
June 23, 2025, 8:22 pm
ஈரான் இஸ்ரேல் போரினால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் தொடர்ந்து சரிவு
June 23, 2025, 10:51 am
உலகச் சந்தையில் பதற்றம்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்தது
June 16, 2025, 4:21 pm
விற்பனை, உணவுத் திருவிழா; இந்திய தொழில்முனைவோருக்கு அரிய வாய்ப்பு: வ.சிவகுமார்
June 13, 2025, 10:09 pm