செய்திகள் உலகம்
காசாவில் அரை மில்லியன் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது: ஐ.நா தகவல்
காசா:
காசாவில் உள்ள அரை மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளி முறையைப் பின்பற்ற முடியாத நிலையில் இருப்பதாக பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனத்தின் ஆணையர் பிலிப் லாஸ்ஸரினி தெரிவித்துள்ளார்.
அங்குக் கல்வி கற்கும் குழந்தைகளுக்குக் கல்வி வழங்கப்படாமல் அவர்கள் இன்னும் குழந்தை பருவத்தில் இருக்கின்றார்கள் என்று கூறி கல்வி மறுக்கப்படுகிறது.
காசாவில் குழந்தைகளின் மரணம் மிகவும் துயரமான நிலையைக் குறிக்கின்றது.
மேலும், குழந்தைகளின் எதிர்காலம் அச்சுறுத்தலுக்கு உள்ளானது என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
February 5, 2025, 11:41 am
சீனாவின் DeepSeek செயற்கை நுண்ணறிவு செயலிக்கு ஆஸ்திரேலியாவில் தடை
February 5, 2025, 10:25 am
காசாவை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரும்: டிரம்ப்
February 5, 2025, 10:10 am
அதிகமாக மதுபானம் அருந்திய ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானிகள் பணிநீக்கம்
February 4, 2025, 5:57 pm
கொழும்புத் துறைமுகத்தில் கொள்கலன்களின் நெரிசலுக்கு குறுங்கால தீர்வு
February 4, 2025, 5:52 pm
இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளை திறந்த வௌியில் பார்வையிட வாய்ப்பு
February 4, 2025, 4:13 pm
அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுத்த சீனா: நிலக்கரி, எரிவாயுவுக்கு 15 விழுக்காடு வரி விதிக்கப்பட்டது
February 4, 2025, 4:11 pm
கனடாவுக்கு எதிரான புதிய வரி விதிப்பை அதிபர் டொனால்டு டிரம்ப் திடீரென்று ஒத்திவைத்தார்
February 4, 2025, 4:05 pm
ஊழலற்ற நாடாக இலங்கையை மாற்றுவேன்: இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க சூளுரை
February 4, 2025, 3:43 pm
சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியுள்ள இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் தொடக்கம்
February 4, 2025, 12:31 pm