செய்திகள் உலகம்
காசாவில் அரை மில்லியன் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது: ஐ.நா தகவல்
காசா:
காசாவில் உள்ள அரை மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளி முறையைப் பின்பற்ற முடியாத நிலையில் இருப்பதாக பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனத்தின் ஆணையர் பிலிப் லாஸ்ஸரினி தெரிவித்துள்ளார்.
அங்குக் கல்வி கற்கும் குழந்தைகளுக்குக் கல்வி வழங்கப்படாமல் அவர்கள் இன்னும் குழந்தை பருவத்தில் இருக்கின்றார்கள் என்று கூறி கல்வி மறுக்கப்படுகிறது.
காசாவில் குழந்தைகளின் மரணம் மிகவும் துயரமான நிலையைக் குறிக்கின்றது.
மேலும், குழந்தைகளின் எதிர்காலம் அச்சுறுத்தலுக்கு உள்ளானது என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 21, 2026, 12:23 pm
வரலாற்றுச் சிறப்புமிக்க தாக்குதலில் அமெரிக்காவின் F-35 ஸ்டெல்த் ஜெட்டை ஈரான் வீழ்த்தியது
March 21, 2026, 12:17 pm
அமெரிக்காவிற்கு 'இல்லை' என்று சொல்லும் துணிச்சலை இலங்கை காட்டுகிறது
March 21, 2026, 12:14 pm
"பண்டிகை இருக்கு.. ஆனால் கொண்டாட வழியில்லை": காசாவில் பொலிவிழந்த ஈகைத் திருநாள்
March 21, 2026, 9:29 am
தென் கொரியாவில் தொழிற்சாலை தீ விபத்து
March 21, 2026, 9:27 am
போர் இருந்தபோதிலும் ஈரான் ஏவுகணைகளைத் தொடர்ந்து உற்பத்தி செய்கிறது
March 20, 2026, 10:13 pm
"பணத்திற்காக பெட்டி சுமந்தேன்": வெளிநாட்டில் போதைப்பொருள் கடத்திய மலேசியர் கைது
March 20, 2026, 5:41 pm
ராயல் கிங்ஸ் சமூக இஃப்தார், சிங்கப்பூரின் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை வளர்க்கிறது
March 20, 2026, 4:13 pm
நள்ளிரவில் தாய்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு: நாரதிவாட்டில் பதற்றம்
March 20, 2026, 2:14 pm
