செய்திகள் மலேசியா
பள்ளி மாணவர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகளை அரசு கண்காணிக்கிறது
புத்ராஜெயா:
பள்ளி மாணவர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகளை அரசாங்கம் தொடர்ந்து கண்காணிக்கும்.
துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஜாஹிட் ஹமிடி தலைமையிலான தேசிய சமூக வாரிய கூட்டத்திற்கு பின் மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் நான்சி சுக்ரி இதனை தெரிவித்தார்.
இடைநிலையில் பயிலும் மாணவர்கள் பாதியில் கல்வியை நிறுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது.
கடந்தாண்டு மட்டும் 14,506 மாணவர்கள் படிப்பை கைவிட்டுள்ளனர்.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பள்ளி மாணவர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகளை அரசு கண்காணிக்கிறது.
நிபந்தனைகள், வேலை நேரங்களுக்கு இணங்க இன்னும் பள்ளி மாணவர்களை பணியமர்த்தும் முதலாளிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 3:21 pm
சாயம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து
April 29, 2024, 1:29 pm
கேஎல்ஐஏ-வில் வெடிகுண்டு மிரட்டல்: சந்தேக நபர் இன்று குற்றஞ்சாட்டப்படுவார்
April 29, 2024, 12:14 pm
கோல குபு பாருவில் மருத்துவ விழிப்புணர்வு முகாம்
April 29, 2024, 11:35 am
டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஶ்ரீ சரவணன் தலைமையில் தென்னமரத் தோட்ட மண்ணின் மைந்தர்களின் ஒன்றுக்கூடல்
April 29, 2024, 11:08 am
அவதூறு, நிந்தனைக் குற்றச்சாட்டுகளை செகுபார்ட் மறுத்துள்ளார்
April 29, 2024, 11:06 am
மலேசியாவிலிருந்து சவூதி அரேபியாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று தனபாலன் சாதனை
April 29, 2024, 11:04 am