
செய்திகள் வணிகம்
மை ஏர்லைன்ஸ் முதலீட்டாளர்களுடன் அந்தோனி லோக் சந்திப்பு
புத்ராஜெயா:
மை ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் முதலீட்டாளர்களை தாம் சந்தித்தாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.
நாட்டில் குறைந்த கட்டண விமான நிறுவனமாக மை ஏர்லைன்ஸ் விளங்கி வந்தது.
ஆனால் நிதி நெருக்கடியின் காரணமாக அவ்விமான நிறுவனம் சேவையை நிறுத்தியது.
இந்நிலையில் அந்நிறுவனத்தில் முதலீடு செய்ய மத்திய கிழக்கு நாடுகளின் முதலீட்டாளர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.
உள்ளூர் நிறுவனத்துடன் கூட்டமைப்பை அமைத்து அவர்கள் விமான நிறுவனத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட முதலீட்டாளர்களை நான் சந்தித்தேன்.
மை ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கான முடிவை தெரிவிக்க அவர்கள் வந்தார்கள் என்று அந்தோனி லோக் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 13, 2025, 3:31 pm
எவ்வளவு உயர்ந்தாலும் தொடர்ந்து உழைத்தால்தான் வெற்றியைத் தற்காத்துக் கொள்ள முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
September 12, 2025, 8:51 pm
அமெரிக்காவுடன் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
September 11, 2025, 9:39 pm
காயா ராயா பெருநாள் சந்தை லண்டன் உட்பட வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும்: டைலான் முஹம்மத்
September 6, 2025, 7:51 pm
இந்தியாவின் முதல் டெஸ்லா ‘ஒய்’ மாடலை வாங்கியவர்
September 3, 2025, 12:12 pm
தங்க விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது
September 2, 2025, 3:21 pm
பெண் ஊழியருடன் உறவில் இருந்ததால் நெஸ்லே நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி பணி நீக்கம்
August 27, 2025, 6:12 pm
இந்திய ரூபாய் இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி
August 22, 2025, 9:01 am