செய்திகள் வணிகம்
மை ஏர்லைன்ஸ் முதலீட்டாளர்களுடன் அந்தோனி லோக் சந்திப்பு
புத்ராஜெயா:
மை ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் முதலீட்டாளர்களை தாம் சந்தித்தாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.
நாட்டில் குறைந்த கட்டண விமான நிறுவனமாக மை ஏர்லைன்ஸ் விளங்கி வந்தது.
ஆனால் நிதி நெருக்கடியின் காரணமாக அவ்விமான நிறுவனம் சேவையை நிறுத்தியது.
இந்நிலையில் அந்நிறுவனத்தில் முதலீடு செய்ய மத்திய கிழக்கு நாடுகளின் முதலீட்டாளர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.
உள்ளூர் நிறுவனத்துடன் கூட்டமைப்பை அமைத்து அவர்கள் விமான நிறுவனத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட முதலீட்டாளர்களை நான் சந்தித்தேன்.
மை ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கான முடிவை தெரிவிக்க அவர்கள் வந்தார்கள் என்று அந்தோனி லோக் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 25, 2024, 7:30 am
இலங்கையில் உலகிலேயே மிகவும் பெரிய இரத்தினக்கல் கண்டுபிடிப்பு
April 24, 2024, 12:21 pm
ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸை வாங்க ஏர் ஆசியா உட்பட 6 முதலீட்டாளர்கள் போட்டி
April 21, 2024, 2:18 am
செரலாக்கில் அதிக சர்க்கரை இடுபொருள்: ஆய்வுக்கு இந்தியா பரிந்துரை
April 14, 2024, 8:11 am
மும்பை - கொழும்பு நேரடி விமானச் சேவையை தொடங்கியது இன்டிகோ
March 29, 2024, 12:15 pm
தமது 8-ஆவது கிளையை செந்தூலில் திறக்கின்றது இந்தியா கேட்
March 27, 2024, 6:45 am
இலங்கையில் சர்வதேச மிளகு உச்சி மாநாடு
March 26, 2024, 12:04 pm
அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சற்று உயர்வு
March 21, 2024, 9:32 am
காலுறை சர்ச்சை தொடர்பான நிறுவனத்தின் வணிக உரிமம் ரத்து
March 11, 2024, 11:35 am
அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பில் மாற்றம் இல்லை
March 8, 2024, 11:06 am