
செய்திகள் வணிகம்
மை ஏர்லைன்ஸ் முதலீட்டாளர்களுடன் அந்தோனி லோக் சந்திப்பு
புத்ராஜெயா:
மை ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் முதலீட்டாளர்களை தாம் சந்தித்தாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.
நாட்டில் குறைந்த கட்டண விமான நிறுவனமாக மை ஏர்லைன்ஸ் விளங்கி வந்தது.
ஆனால் நிதி நெருக்கடியின் காரணமாக அவ்விமான நிறுவனம் சேவையை நிறுத்தியது.
இந்நிலையில் அந்நிறுவனத்தில் முதலீடு செய்ய மத்திய கிழக்கு நாடுகளின் முதலீட்டாளர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.
உள்ளூர் நிறுவனத்துடன் கூட்டமைப்பை அமைத்து அவர்கள் விமான நிறுவனத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட முதலீட்டாளர்களை நான் சந்தித்தேன்.
மை ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கான முடிவை தெரிவிக்க அவர்கள் வந்தார்கள் என்று அந்தோனி லோக் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 12:28 pm
கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
June 23, 2025, 8:22 pm
ஈரான் இஸ்ரேல் போரினால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் தொடர்ந்து சரிவு
June 23, 2025, 10:51 am
உலகச் சந்தையில் பதற்றம்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்தது
June 16, 2025, 4:21 pm
விற்பனை, உணவுத் திருவிழா; இந்திய தொழில்முனைவோருக்கு அரிய வாய்ப்பு: வ.சிவகுமார்
June 13, 2025, 10:09 pm
டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் சரிந்தது
June 11, 2025, 5:48 pm