செய்திகள் இந்தியா
மன்னர் ஷாஜகானின் நினைவு தினத்துக்கு தடை விதிக்க வழக்கு
ஆக்ரா:
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலை கட்டிய முகலாய மன்னர் ஷாஜகானின் நினைவு தினத்தை அனுசரிக்கும் நிகழ்வுக்கு தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 6 முதல் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கு தடை கோரி அகில பாரத ஹிந்து மகாசபை வழக்கு தொடர்ந்துள்ளது.
அந்த அமைப்பின் செய்தித்தொடர்பாளர் சஞ்சய் கூறுகையில், தொழுகை, நினைவு தின அனுசரிப்பு நிகழ்வுகளை தாஜ் மஹாலில் நடத்த அனுமதியளித்தது யார் என இந்திய தொல்லியல் துறையிடம் (ஏஎஸ்ஐ) ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு முகலாயர் காலத்திலோ, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலோ அல்லது இந்திய அரசோ இதற்கு அனுமதி வழங்கவில்லை என ஏஎஸ்ஐ தெரிவித்தது. இதனை அடிப்படையாகக் கொண்டே வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார்.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் மார்ச் 4ம் தேதி விசாரிப்பதாக தெரிவித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 6:44 am
சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm
அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியது
April 30, 2024, 11:30 am
ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7-ஆம் தேதி முதல் ‘இ-பாஸ்’ கட்டாயம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
April 28, 2024, 5:36 pm
உ.பி.யில் ஜெய் ஸ்ரீராம் என விடையளித்து தேர்வில் வெற்றி: மார்க் போட்டு பிடிபட்ட பேராசிரியர்கள்
April 28, 2024, 1:17 pm
வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்
April 28, 2024, 12:34 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக ஆள்மாறாட்டம் செய்த ஆடவர் கைது
April 27, 2024, 7:43 am