நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராஜேஷ் தாஸ் ஐ.பி.எஸ் மேல்முறையீடு செய்தார் 

விழுப்புரம்: 

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் தமிழக முன்னாள் காவல் துறை தலைவர் ராஜேஷ் தாஸ் ஐ.பி.எஸ் ஆஜரானார். 

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ராஜேஷ் தாஸக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 

3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு செய்தார்.

இவர் முன்னாள் தமிழக சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷின் கணவர் இவர். பீலா ராஜேஷ் கோவிட் பெருந்தொற்று காலத்தில் கோவிட் 19 பரவுவதற்கு தப்லீக் ஜமாத்தினர்தான் காரணம் என்று சர்ச்சுக்குரிய முறையில் பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது கணவர் உயர் பொறுப்பில் இருந்தாலும் ஒரு பெண் ஐ பி எஸ் அதிகாரியிடம் பாலியல் தொல்லை கொடுத்ததால் இடை நீக்கம் செய்யப்பட்டார். அந்த பெண் அதிகாரி ராஜேஷ் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset