செய்திகள் மலேசியா
மாமன்னருக்குப் பிரதமர் அன்வார் வாழ்த்து
பெட்டாலிங் ஜெயா:
நாட்டின் 17-ஆவது மாமன்னராக நியமிக்கப்பட்ட மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் மற்றும் பேரரசியார் ஜரித் சோஃபியாக்குப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
மக்களும் நானும் அவரது மாட்சிமைக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாமன்னர் தம்பதி எப்போதும் ஆரோக்கியம், இறையாண்மை, சுபிட்சத்தோடு ஆட்சி செய்ய தாம் பிரத்திப்பதாகவும் பிரதமர் அன்வார் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.
முன்னதாக, இன்று காலை இஸ்தானா நெகாராவின் பாலாய்ரோங் செரியில் (சுல்தான் இப்ராஹிம் மலேசியாவின் 17-ஆவது மாமன்னராக நியமிக்கப்பட்டடார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 3:21 pm
சாயம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து
April 29, 2024, 1:29 pm
கேஎல்ஐஏ-வில் வெடிகுண்டு மிரட்டல்: சந்தேக நபர் இன்று குற்றஞ்சாட்டப்படுவார்
April 29, 2024, 12:14 pm
கோல குபு பாருவில் மருத்துவ விழிப்புணர்வு முகாம்
April 29, 2024, 11:35 am
டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஶ்ரீ சரவணன் தலைமையில் தென்னமரத் தோட்ட மண்ணின் மைந்தர்களின் ஒன்றுக்கூடல்
April 29, 2024, 11:08 am
அவதூறு, நிந்தனைக் குற்றச்சாட்டுகளை செகுபார்ட் மறுத்துள்ளார்
April 29, 2024, 11:06 am
மலேசியாவிலிருந்து சவூதி அரேபியாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று தனபாலன் சாதனை
April 29, 2024, 11:04 am