நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாமன்னருக்குப் பிரதமர் அன்வார் வாழ்த்து

பெட்டாலிங் ஜெயா:

நாட்டின் 17-ஆவது மாமன்னராக நியமிக்கப்பட்ட மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் மற்றும் பேரரசியார் ஜரித் சோஃபியாக்குப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.  

மக்களும் நானும் அவரது மாட்சிமைக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

மாமன்னர் தம்பதி எப்போதும் ஆரோக்கியம், இறையாண்மை, சுபிட்சத்தோடு ஆட்சி செய்ய தாம் பிரத்திப்பதாகவும் பிரதமர் அன்வார் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டார். 

முன்னதாக, இன்று காலை இஸ்தானா நெகாராவின் பாலாய்ரோங் செரியில் (சுல்தான் இப்ராஹிம் மலேசியாவின் 17-ஆவது மாமன்னராக நியமிக்கப்பட்டடார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset