செய்திகள் மலேசியா
சுங்கை பிராய் குழாய் இணைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன
ஜார்ஜ் டவுன்:
சுங்கை பிராயின் குறுக்கே இரண்டு 600 மில்லி மீட்டர் குழாய்களை இணைக்கும் பணி இன்று அதிகாலை நிறைவடைந்தது.
இரண்டு குழாய்களை இணைக்கும் பணி செவ்வாய்கிழமை (ஜனவரி 30) இரவு 11.30 மணிக்கு தொடங்கி 16 மணிநேரம் எடுக்க திட்டமிடப்பட்ட நிலையில் அதற்கு முன்னதாகவே முடிக்கப்பட்டது என்று பினாங்கு மாநில நீர் நிர்வாக ஆணையம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதைத் தொடர்ந்து, தீமூர் லாவுட் மற்றும் பாராட் டாயா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட 120,000 நுகர்வோரில் 84% பேருக்கு நீர் விநியோகத்தை மீட்டெடுப்பது முன்னதாகவே தொடங்கி நாளை நிறைவடையும்.
கடந்த செவ்வாய்கிழமை சுங்கை பிராய் அடிவாரத்தில் குழாய் கசிவு ஏற்பட்டது
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 3:21 pm
சாயம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து
April 29, 2024, 1:29 pm
கேஎல்ஐஏ-வில் வெடிகுண்டு மிரட்டல்: சந்தேக நபர் இன்று குற்றஞ்சாட்டப்படுவார்
April 29, 2024, 12:14 pm
கோல குபு பாருவில் மருத்துவ விழிப்புணர்வு முகாம்
April 29, 2024, 11:35 am
டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஶ்ரீ சரவணன் தலைமையில் தென்னமரத் தோட்ட மண்ணின் மைந்தர்களின் ஒன்றுக்கூடல்
April 29, 2024, 11:08 am
அவதூறு, நிந்தனைக் குற்றச்சாட்டுகளை செகுபார்ட் மறுத்துள்ளார்
April 29, 2024, 11:06 am
மலேசியாவிலிருந்து சவூதி அரேபியாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று தனபாலன் சாதனை
April 29, 2024, 11:04 am