செய்திகள் மலேசியா
கிழக்கு மலேசியாவில் வானிலை மோசமாக இருக்கும்: மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
கோலாலம்பூர்:
கிழக்கு மலேசியா பகுதிகளில் பிப்ரவரி 2ஆம் தேதி வரை இடியுடன் கூடிய கன மழையும் பலத்த காற்றும் வீசும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சபா, சரவாக் புறநகர் மற்றும் உட்புற பகுதிகளில் பெய்த கனமழைகளைப் பகுபாய்வு செய்ததுடன் இந்த கனமழையும் பலத்த காற்றும் நீண்ட நாட்களுக்கு கிழக்கு மலேசியா பகுதியில் இருக்கும் என்று மெட் மலேசியாவின் தலைமை இயக்குநர் முஹம்மத் ஹெல்மி அப்துல்லா கூறினார்.
கடல் அலைகளும் பெருமளவில் உயரும் சாத்தியமும் இருப்பதாக வானிலை ஆய்வு துறை எச்சரித்துள்ளது.
பொதுமக்கள் வானிலை தொடர்பான அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என்று ஹெல்மி சொன்னார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 6:34 pm
பத்துகேவ்ஸ் ஒய்டிஎல் ஸ்ரீ மதுரை வீரன் ஆலயத்தின் 4ஆவது பிரார்த்தனை விழா
May 1, 2024, 6:31 pm
தோட்டத்தில் தொழிலாளர்கள் கால்நடைகளை வளர்க்க தடை விதிக்க முடியாது: சிவநேசன்
May 1, 2024, 12:37 pm
அரசு ஊழியர்களின் சம்பளம் 13 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்த்தப்படும்: பிரதமர்
May 1, 2024, 12:35 pm
கவலைப்பட ஒன்றும் இல்லை: பெர்லிஸ் மந்திரி புசார்
May 1, 2024, 12:33 pm
வலைப்பதிவு எழுத்தாளர் வான் அஸ்ரிக்கு 2 நாள் தடுப்புக் காவல்: வழக்கறிஞர்
May 1, 2024, 12:32 pm
போலி வேலை வாய்ப்பு, இல்லாத முதலீடுகளில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்
May 1, 2024, 12:07 pm
தொழிலாளர்களின் பங்கை அரசாங்கம் அங்கீகரிக்கிறது: பிரதமர் அன்வார்
May 1, 2024, 12:00 pm