நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: நியூகாஸ்டல் அணி வெற்றி

லண்டன்:

எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டியில்
நியூகாஸ்டல் அணியினர் வெற்றி பெற்றனர்.

கிராவன் கோட்டஜ் அரங்கில் நடைபெற்ற 4ஆம் சுற்று ஆட்டத்தில் நியூகாஸ்டல் அணியினர் புல்ஹாம் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூகாஸ்டல் அணியினர்  2-0 என்ற கோல் கணக்கில் புல்ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து நியூகாஸ்டல் அணியினர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

மற்ற ஆட்டங்களில் மைட்ஸ்டோன், பிரிக்டோன், லெய்செஸ்டர் சிட்டி, லூதோன் டவுன் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset