செய்திகள் விளையாட்டு
20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டிக்குப் பயங்கரவாதிகள் மிரட்டல்
போர்ட் ஆப் ஸ்பெயின்:
20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடக்கவுள்ளது.
இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன.
ஏ பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தானும் இதே பிரிவில் இருக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஜூன் 9-ஆம் தேதி நியூயார்க்கில் மோதுகின்றன.
இந்த நிலையில் 20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டிக்குப் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் விடுத்து இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் மன்றம் ஐசிசி தெரிவித்துள்ளது.
வடக்கு பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் மிரட்டல் வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதை டிரினிடாட் பிரதமரும் வெளிப்படுத்தியுள்ளார்.
இதை தொடர்ந்து போட்டி நடைபெறும் நகரங்களுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 19, 2024, 9:47 am
மலேசிய சூப்பர் லீக் காற்பந்து போட்டி: ஜொகூர், சிலாங்கூர் சபா ஆகிய அணிகள் வெற்றி
May 19, 2024, 8:34 am
விரக்தியில் மண்டியிட்டு அமர்ந்த ரொனால்டோ மெஸ்ஸி... மெஸ்ஸி என வெறுப்பேற்றிய ரசிகர்கள்
May 19, 2024, 8:32 am
பண்டேஸ் லீகா கிண்ண கால்பந்துப் போட்டி பாயர் லெவர்குசன் சாதனை
May 18, 2024, 3:54 pm
கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு மீண்டும் கிடைத்த உயர் அங்கீகாரம்
May 18, 2024, 3:43 pm
இத்தாலி பொது டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஸ்வரேவ்
May 18, 2024, 12:13 pm
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
May 18, 2024, 7:53 am
IPL 2024: மும்பை சொந்த மண்ணில் மீண்டும் சரிந்தது: லக்னோ வென்றது
May 17, 2024, 11:26 am
இத்தாலி பொது டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு ஸ்வியாடெக், சபலென்கா முன்னேற்றம்
May 17, 2024, 9:52 am