செய்திகள் மலேசியா
கடன் தரும் நிறுவனங்கள் எஸ்எஸ்எம் சின்னத்தை பயன்படுத்த தடை
கோலாலம்பூர்:
கடன் தரும் நிறுவனங்கள் எஸ்எஸ்எம் சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை எஸ்எஸ்எம் எனப்படும் மலேசிய நிறுவன பதிவு ஆணையம் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
சமூக ஊடகங்களில் கடன் வழங்கும் நிறுவங்களின் விளம்பரங்கள் அதிகரித்துள்ளது. இதில் பல விளம்பரங்களின் எஸ்எஸ்எம் சின்னம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எஸ்எஸ்எம் சின்னத்தை பயன்படுத்த, பணக்கடன் வழங்கும் எந்த தரப்பினருக்கும் அனுமதி வழங்கவில்லை.
அனுமதியின்றி சின்னத்தை பயன்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்எஸ்எம் கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 3:21 pm
சாயம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து
April 29, 2024, 1:29 pm
கேஎல்ஐஏ-வில் வெடிகுண்டு மிரட்டல்: சந்தேக நபர் இன்று குற்றஞ்சாட்டப்படுவார்
April 29, 2024, 12:14 pm
கோல குபு பாருவில் மருத்துவ விழிப்புணர்வு முகாம்
April 29, 2024, 11:35 am
டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஶ்ரீ சரவணன் தலைமையில் தென்னமரத் தோட்ட மண்ணின் மைந்தர்களின் ஒன்றுக்கூடல்
April 29, 2024, 11:08 am
அவதூறு, நிந்தனைக் குற்றச்சாட்டுகளை செகுபார்ட் மறுத்துள்ளார்
April 29, 2024, 11:06 am
மலேசியாவிலிருந்து சவூதி அரேபியாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று தனபாலன் சாதனை
April 29, 2024, 11:04 am