செய்திகள் மலேசியா
நாட்டின் கல்வி முறையில் உள்ள தொய்வுகளை மறுக்க முடியாது: பிரதமர்
கோலாலம்பூர்:
நாட்டின் கல்வி முறையில் உள்ள தொய்வுகளை மறுக்க முடியாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
கடந்தாண்டின் சர்வதேச மாணவர் மதிப்பீட்டில் மலேசியாவின் மதிப்பெண்கள் குறைந்துள்ளது.
இதன் அடிப்படையில் நாட்டில் கல்வி முறை கவலையளிக்கும் வகையில் உள்ளது.
கடந்த கால வெற்றிகள் மீது கவனம் செலுத்தாமல் போனதே இந்த தோல்விக்கான காரணமாக உள்ளது.
இந்த பின்னடைவுக்கு கோவிட்-19 தொற்றை ஒரு காரணமான சொல்லலாம்.
ஆனால் லாவோஸ், கம்போடியா, இந்தோனேசிய உட்பட பல நாடுகளும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டன.
அப்படி என்றால் இந்த மதிப்பெண்ணில் நாம் ஏன் தோல்வியடைந்தோம்?
எதிர்காலத்தைத் தொடங்குவதற்கு முன் நாம் கேட்க வேண்டிய கேள்விகள் இவை என்று மலாயா பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய பிரதமர் இவ்வாறு கூறினார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 5:20 pm
கால்நடைகள் கடத்தப்படும் நடவடிக்கைகள் முறியடிக்கப்படும்: மாட் சாபு
April 29, 2024, 3:21 pm
சாயம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து
April 29, 2024, 1:29 pm
கேஎல்ஐஏ-வில் வெடிகுண்டு மிரட்டல்: சந்தேக நபர் இன்று குற்றஞ்சாட்டப்படுவார்
April 29, 2024, 12:14 pm
கோல குபு பாருவில் மருத்துவ விழிப்புணர்வு முகாம்
April 29, 2024, 11:35 am
டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஶ்ரீ சரவணன் தலைமையில் தென்னமரத் தோட்ட மண்ணின் மைந்தர்களின் ஒன்றுக்கூடல்
April 29, 2024, 11:08 am
அவதூறு, நிந்தனைக் குற்றச்சாட்டுகளை செகுபார்ட் மறுத்துள்ளார்
April 29, 2024, 11:06 am