செய்திகள் மலேசியா
ரஹ்மா உதவித் தொகை ஜனவரி 22 முதல் வழங்கப்படும்
பெட்டாலிங் ஜெயா:
முதல் கட்ட ரஹ்மா உதவித் தொகை ஜனவரி 22 முதல் வழங்கப்படவுள்ளது.
இந்த ஆண்டு 700,000 பேர் இந்த உதவித் தொகையைப் பெறவுள்ளதாக நிதியமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மக்களின் வாழ்வாதாரச் சுமையைக் குறைக்கும் நோக்கில் அரசாங்கம் இந்த உதவித் தொகையை வழங்கவுள்ளது.
திருமணமானவர்களுக்கு கடந்த ஆண்டு 600 வெள்ளி வழங்கப்பட்ட நிலையில் இந்தாண்டு 1,200 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேவேளையில், திருமணமாகாதவர்களுக்கு 600 வெள்ளி வழங்கப்படுகிறது.
மேலும், இந்தாண்டு அரசாங்கம் இந்த உதவித் திட்டத்திற்காக 700 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 3:21 pm
சாயம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து
April 29, 2024, 1:29 pm
கேஎல்ஐஏ-வில் வெடிகுண்டு மிரட்டல்: சந்தேக நபர் இன்று குற்றஞ்சாட்டப்படுவார்
April 29, 2024, 12:14 pm
கோல குபு பாருவில் மருத்துவ விழிப்புணர்வு முகாம்
April 29, 2024, 11:35 am
டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஶ்ரீ சரவணன் தலைமையில் தென்னமரத் தோட்ட மண்ணின் மைந்தர்களின் ஒன்றுக்கூடல்
April 29, 2024, 11:08 am
அவதூறு, நிந்தனைக் குற்றச்சாட்டுகளை செகுபார்ட் மறுத்துள்ளார்
April 29, 2024, 11:06 am
மலேசியாவிலிருந்து சவூதி அரேபியாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று தனபாலன் சாதனை
April 29, 2024, 11:04 am