செய்திகள் தமிழ் தொடர்புகள்
பொங்கலுக்குப் பின் திறப்பு விழா காணும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கு
சென்னை:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கம் ஜனவரி 23 அல்லது 24ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார்.
மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இந்த அரங்கத்தில் செய்யப்பட்டுள்ளன. மக்கள் வந்து அமர்ந்து ஜல்லிக்கட்டை ரசிக்கும்படியாக அமையவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுமார் 64 கோடி செலவில் , 77 683 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமர்ந்து விளையாட்டை ரசிக்கும் வண்ணம் அரை வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 8:17 am
ஏற்காடு மலையிலிருந்து பேருந்து பள்ளத்தில் விழுந்தது: 4 பேர் மரணம், 34 பேர் படுகாயம்
April 30, 2024, 1:23 pm
உதகை, கொடைக்கானல் செல்லும் பயணிகளுக்கு இ-பாஸ்: மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
April 30, 2024, 11:03 am
திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை
April 29, 2024, 7:45 pm
நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்' விருது: விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு
April 29, 2024, 11:50 am
தமிழகத்தில் மஞ்சள், பருப்பு உள்ளிட்ட பொருள்களின் விலை கடுமையாக உயா்வு
April 28, 2024, 1:34 pm
மீண்டும் ஆரம்பமாகிறது இலங்கை நாகப்பட்டினம் இடையிலான கப்பல் சேவை
April 28, 2024, 11:59 am
அயன் பட பாணியில் ஆசனவாயில் மறைத்து தங்கம் கடத்திய குருவி கைது
April 27, 2024, 11:52 am
லுங்கி அணிந்தபடி மூட்டைகளை தூக்கிச் செல்லும் புதுவை முன்னாள் அமைச்சர்: வைரலாகும் காணொலி
April 25, 2024, 6:56 pm