நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

பொங்கலுக்குப் பின் திறப்பு விழா காணும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கு

சென்னை: 

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கம் ஜனவரி 23 அல்லது 24ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். 

மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இந்த அரங்கத்தில் செய்யப்பட்டுள்ளன. மக்கள் வந்து அமர்ந்து ஜல்லிக்கட்டை ரசிக்கும்படியாக அமையவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

சுமார் 64 கோடி செலவில் , 77 683 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமர்ந்து விளையாட்டை ரசிக்கும் வண்ணம் அரை வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset