செய்திகள் மலேசியா
தனியார் உயர்க்கல்வி கூடங்களில் கட்டணம் அதிகமாக இருப்பதால் அனைத்துலக மாணவர்களின் வருகை குறைவாக உள்ளது : பிரதமர் அன்வார் கருத்து
கோலாலம்பூர்:
வெளிநாட்டிலிருந்து வரும் மாணவர்களிடம் தனியார் உயர்க்கல்வி கூடங்கள் அதிகமான கட்டணங்களை வசூலிப்பதால் அவர்கள் மலேசியாவில் கல்வியைத் தொடர்வதில் ஆர்வம் காட்டாமல் இருப்பதாகப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
தனியார் உயர்க்கல்வி கூடங்களில் விதிக்கப்படும் கட்டணங்களைக் கல்வி அமைச்சு முடிவு செய்வதில்லை என்று பிரதமர் குறிப்பிட்டார்.
உள்ளூர் மாணவர்களுக்கான கட்டணம் சற்று குறைக்கப்பட்டுள்ளது.
தனியார் உயர்க்கல்வி கூடங்கள் அதிகமான கட்டணங்களை வசூலிப்பதால் இனி வரும் காலங்களில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிகை குறைவதற்கான சாத்தியம் அதிகமாக இருப்பதைப் பிரதமர் ஒப்புக் கொண்டார்.
சீனாவிலிருந்து வரும் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணத்தை அதிகரிக்க தனியார் உயர்க்கல்வி கூடம் அனுமதிக்க அரசாங்கம் தயாராக உள்ளதா என்ற கேள்விக்குப் பிரதமர் இவ்வாறு பதிலளித்தார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 3:21 pm
சாயம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து
April 29, 2024, 1:29 pm
கேஎல்ஐஏ-வில் வெடிகுண்டு மிரட்டல்: சந்தேக நபர் இன்று குற்றஞ்சாட்டப்படுவார்
April 29, 2024, 12:14 pm
கோல குபு பாருவில் மருத்துவ விழிப்புணர்வு முகாம்
April 29, 2024, 11:35 am
டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஶ்ரீ சரவணன் தலைமையில் தென்னமரத் தோட்ட மண்ணின் மைந்தர்களின் ஒன்றுக்கூடல்
April 29, 2024, 11:08 am
அவதூறு, நிந்தனைக் குற்றச்சாட்டுகளை செகுபார்ட் மறுத்துள்ளார்
April 29, 2024, 11:06 am
மலேசியாவிலிருந்து சவூதி அரேபியாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று தனபாலன் சாதனை
April 29, 2024, 11:04 am