செய்திகள் உலகம்
இந்தோனேசியாவில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதல்: மூவர் பலி - 28 பேர் படுகாயம்
ஜகர்த்தா:
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா (West Java) மாநிலத்தில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதிக்கொண்டதில் குறைந்தது மூவர் மாண்டனர், 28 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ரயில் பெட்டிகள் சில முழுமையாகத் தடம் புரண்டதைக் காட்டும் காணொலிகள் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
காயமடைந்தோரை அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்ல அவசர மருத்துவ உதவி வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன.
விபத்துக்கான காரணம், எத்தனை பேர் ரயிலில் இருந்தனர் போன்ற விவரங்கள் தெரியவில்லை. ரயிலில் இருந்து அனைத்துப் பயணிகளும் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
ஆதாரம்: ஜகார்தா போஸ்ட்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm