நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்தோனேசியாவில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதல்: மூவர் பலி - 28 பேர் படுகாயம்

ஜகர்த்தா:

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா (West Java) மாநிலத்தில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதிக்கொண்டதில் குறைந்தது மூவர் மாண்டனர், 28 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ரயில் பெட்டிகள் சில முழுமையாகத் தடம் புரண்டதைக் காட்டும் காணொலிகள் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

காயமடைந்தோரை அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்ல அவசர மருத்துவ உதவி வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன.

விபத்துக்கான காரணம், எத்தனை பேர் ரயிலில் இருந்தனர் போன்ற விவரங்கள் தெரியவில்லை. ரயிலில் இருந்து அனைத்துப் பயணிகளும் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். 

ஆதாரம்: ஜகார்தா போஸ்ட் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset