செய்திகள் இந்தியா
மிஸோரமில் தஞ்சமடைந்த 151 மியான்மர் ராணுவ வீரர்கள்
புது டெல்லி:
மியான்மர் நாட்டு ராணுவ வீரர்கள் 151 பேர் சர்வதேச எல்லை வழியாக மிஸோரம் மாநிலம் லாங்தக்லாய் மாவட்டத்தை வந்தடைந்ததாக அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினர் தெரிவித்தனர்.
இந்நிய எல்லை அருகே கடந்த சில நாள்களாக மியான்மர் ராணுவ வீரர்களுக்கும் ஆயுதம் ஏந்திய அராக்கன் ராணுவப் போராளிகள் எனும் இனக் குழுவுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
சர்வதேச எல்லையில் அமைக்கப்பட்டிருந்த மியான்மர் நாட்டு ராணுவ வீரர்களின் முகாமை அராக்கன் போராளிகள் இனக்குழு கைப்பற்றியது.
இதனால் அந்தமுகாமைச் சேர்ந்த 151 ராணுவ வீரர்கள் மிஸோரம் மாநிலம் லாங்தக்லாய் மாவட்டத்துக்கு தப்பி வந்துள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 6:44 am
சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm
அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியது
April 30, 2024, 11:30 am
ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7-ஆம் தேதி முதல் ‘இ-பாஸ்’ கட்டாயம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
April 28, 2024, 5:36 pm
உ.பி.யில் ஜெய் ஸ்ரீராம் என விடையளித்து தேர்வில் வெற்றி: மார்க் போட்டு பிடிபட்ட பேராசிரியர்கள்
April 28, 2024, 1:17 pm
வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்
April 28, 2024, 12:34 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக ஆள்மாறாட்டம் செய்த ஆடவர் கைது
April 27, 2024, 7:43 am