செய்திகள் இந்தியா
UAE கச்சா எண்ணெய்க்கு ரூபாய் மூலம் பரிவர்த்தனை
புது டெல்லி:
UAE யிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்யை முதன் முறையாக ரூபாய் மூலம் வாங்கியுள்ளது இந்தியா.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், உக்ரைன் போருக்குப் பிறகு மேற்கு நாடுகளால் வர்த்தக தடை விதிக்கப்பட்ட ரஷியாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா அதிகரித்ததால் ஆயிரக்கணக்கான கோடி சேமிக்கப்பட்டது.
பல்லாண்டுகளாக கச்சா எண்ணெய் இறக்குமதி பரிவர்த்தனைகளுக்கு சர்வதேச நாணயமான அமெரிக்க டாலர் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் எல்லை தாண்டிய ரூபாய் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க, 18 நாடுகளுடன் ரூபாயில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள 12க்கும் மேற்பட்ட வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியது.
அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்திடம் 10 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இந்திய ஆயில் நிறுவனம் வாங்கியது என்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2024, 9:06 am
நீட் தேர்வு வினாத்தாள் கசியவில்லை: NTA விளக்கம்
May 8, 2024, 10:59 pm
ஈரானில் இருந்து தப்பி மீன்பிடிபடகில் கேரளம் வந்த 6 தமிழர்கள் கைது
May 8, 2024, 10:43 pm
வாக்காளர்களை மிரட்டும் வகையில் விடியோ: ஜெ.பி.நட்டா மீது வழக்குப் பதிவு
May 7, 2024, 11:50 am
பராமரிப்பு அரசாங்கத்தின் பிரதமர் மோடி குஜராத்தில் வாக்களித்தார்
May 7, 2024, 8:48 am
இடஒதுக்கீட்டை மோடி ரத்து செய்துவிடுவார்: ராகுல் காந்தி
May 7, 2024, 8:33 am
பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ்
May 5, 2024, 6:11 pm
இந்திய மக்களவைத் தேர்தல் 2024: 3ஆம் கட்ட பிரச்சாரம் இன்று நிறைவடைகிறது
May 5, 2024, 11:18 am
மலேசியாவுக்கு விரைவில் இந்தியா வெங்காயம் ஏற்றுமதி செய்யும்; தடை நீங்கியது.
May 4, 2024, 11:34 pm
ஓராண்டாகியும் ஒழியா மணிப்பூர் கலவரம்
May 4, 2024, 10:25 pm