நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டி; நியூகாஸ்டல் அணியின் கனவு சிதைந்தது

லண்டன்: 

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டியிலிருந்து நியூகாஸ்டல் அணி வெளியேறியது. 

இன்று அதிகாலையில் நடைபெற்ற ஆட்டத்தில் ஏ.சி.மிலான் அணியுடன் மோதிய நியுகாஸ்டல் அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்து போட்டியிலிருந்து வெளியேறியது. 

வெற்றிப்பெற்ற மிலான் அணி மூன்றாவது இடத்தை பிடித்த வேளையில் அடுத்த தவணைக்கான ஐரோப்பா கிண்ண போட்டிக்குத் தகுதி பெற்றது. 

20 ஆண்டுகளுக்குப் பிறகு நியூகாஸ்டல் அணி ஐரோப்பிய வெற்றியாளர் கிண்ண போட்டிக்குத் தகுதி பெற்றது. 

தற்போது அவ்வணியின் கனவு சிதைந்தது. நியூகாஸ்டல் அணியின் தோல்வி குறித்து அதன் நிர்வாகி ஹோவே தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset