செய்திகள் இந்தியா
இந்தியாவில் 2 ஆண்டுகளில் 35,000 மாணவர்கள் தற்கொலை
புது டெல்லி:
2019 முதல் 2021ம் ஆண்டுகள் வரையில் 2 ஆண்டுகளில் 35,000 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்று நாடாளுமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான கேள்விக்கு ஒன்றிய சமூக நீதி மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் அப்பையா நாராயணசாமி அளித்துள்ள பதிலில், தற்கொலையால் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 2019ம் ஆண்டு 10355, 2020 ஆண்டு 12526, 2021 ஆண்டு 13089ஆகவும் உள்ளது என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:54 am
கடும் வெயிலில் வாடிய பெங்களூரு மக்களுக்கு மகிழ்ச்சி: 2 நாட்களாக தொடர் மழை
May 2, 2024, 6:44 am
சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm
அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியது
April 30, 2024, 11:30 am
ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7-ஆம் தேதி முதல் ‘இ-பாஸ்’ கட்டாயம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
April 28, 2024, 5:36 pm
உ.பி.யில் ஜெய் ஸ்ரீராம் என விடையளித்து தேர்வில் வெற்றி: மார்க் போட்டு பிடிபட்ட பேராசிரியர்கள்
April 28, 2024, 1:17 pm
வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்
April 28, 2024, 12:34 pm