நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியாவில் 2 ஆண்டுகளில் 35,000 மாணவர்கள் தற்கொலை

புது டெல்லி:

2019 முதல் 2021ம் ஆண்டுகள் வரையில் 2 ஆண்டுகளில் 35,000 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்று நாடாளுமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான கேள்விக்கு ஒன்றிய சமூக நீதி மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் அப்பையா நாராயணசாமி அளித்துள்ள பதிலில், தற்கொலையால் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 2019ம் ஆண்டு 10355, 2020 ஆண்டு 12526, 2021 ஆண்டு 13089ஆகவும் உள்ளது என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset