நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

நடுவரிடம் வாக்குவாதம்; மென்செஸ்டர் சிட்டிக்கு எதிராக குற்றச்சாட்டு 

லண்டன்: 

இங்கிலாந்து பிரிமியர் லீக் ஆட்டத்தின் போது நடுவரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட மென்செஸ்டர் சிட்டி ஆட்டக்காரர்களுக்கு எதிராக இங்கிலாந்து காற்பந்து சங்கம் நடவடிக்கை எடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் நடுவரின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த அவ்வணியின் தாக்குதல் ஆட்டக்காரர் எரிங் ஹாலண் நடுவரின் முடிவிற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இதனால் இங்கிலாந்து காற்பந்து சங்கம் மென்செஸ்டர் சிட்டிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 

இந்நிலையில், மென்செஸ்டர் சிட்டி தரப்பு பதிலளிக்க டிசம்பர் 7ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து காற்பந்து சங்கம் தெரிவித்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset