
செய்திகள் மலேசியா
நாட்டில் கோவிட்-19 நோய் தொற்றுகளின் சம்பவங்கள் 57% அதிகரிப்பு : டாக்டர் ராட்ஸி அபு ஹாசன்
பெட்டாலிங் ஜெயா:
புதியதாக கோவிட்-19 நோய் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த வாரம் 57.3% அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் 3,626 கோவிட்-19 நோய் தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார துறை இயக்குநர் டாக்டர் ராட்ஸி அபு ஹாசன் தெரிவித்துள்ளார்.
48% புதிய சம்பவங்கள் 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களை உட்படுத்தியதாக அவர் கூறினார்.
ஒவ்வொரு வாரம் கோவிட்-19 நோய் தொற்று அதிகரித்து வருகின்றது.
கோவிட்-19 நோய் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கோவிட்-19 நோய் தொற்று அதிகரிப்பு குறித்து பொது மற்றும் தனியார் சுகாதாரப் பணியாளர்கள் விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
September 16, 2025, 11:48 pm
சுதந்திரமான, இறையாண்மை கொண்ட நாடு வெறுப்பையும் மதவெறியையும் நிராகரிக்க வேண்டும்: பிரதமர்
September 16, 2025, 11:46 pm
இந்தியாவில் விபத்தில் சிக்கிய 12 மலேசியர்களை வெளியுறவு அமைச்சு கண்காணித்து வருகிறது
September 16, 2025, 11:44 pm
இந்தியா வழியாக ஐரோப்பாவிற்கு பயணிக்கும் மலேசியர்களுக்கு கூடுதல் பரிசோதனை
September 16, 2025, 7:34 pm
கொடைக்கானல் அருகே 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்: 12 மலேசிய சுற்றுலாப் பயணிகள் படுகாயம்
September 16, 2025, 7:33 pm
மடானி தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தில் நாடு முழுவதும் 2,257 பேர் பயன் பெற்றனர்: டத்தோஸ்ரீ ரமணன்
September 16, 2025, 7:31 pm
பிரெஸ்மாவின் 21ஆவது ஆண்டு கூட்டம்: அக்டோபர் 8இல் நடைபெறுகிறது
September 16, 2025, 7:18 pm
மொழி அழிவது ஓர் இனத்தின் அழிவைக் குறிக்கிறது: டத்தோஸ்ரீ சரவணன்
September 16, 2025, 3:23 pm
சபா பேரிடர்; 10 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது: இறப்பு எண்ணிக்கை 14ஆக உயர்வு
September 16, 2025, 11:56 am