செய்திகள் மலேசியா
நாட்டில் கோவிட்-19 நோய் தொற்றுகளின் சம்பவங்கள் 57% அதிகரிப்பு : டாக்டர் ராட்ஸி அபு ஹாசன்
பெட்டாலிங் ஜெயா:
புதியதாக கோவிட்-19 நோய் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த வாரம் 57.3% அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் 3,626 கோவிட்-19 நோய் தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார துறை இயக்குநர் டாக்டர் ராட்ஸி அபு ஹாசன் தெரிவித்துள்ளார்.
48% புதிய சம்பவங்கள் 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களை உட்படுத்தியதாக அவர் கூறினார்.
ஒவ்வொரு வாரம் கோவிட்-19 நோய் தொற்று அதிகரித்து வருகின்றது.
கோவிட்-19 நோய் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கோவிட்-19 நோய் தொற்று அதிகரிப்பு குறித்து பொது மற்றும் தனியார் சுகாதாரப் பணியாளர்கள் விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
December 21, 2025, 11:27 am
விசுவாசமும் கொள்கையும் இல்லாதவர்கள் தலைவராக இருக்க தகுதியற்றவர்கள்: ஜாஹித்
December 21, 2025, 10:02 am
டத்தோஸ்ரீ நஜிப்பின் விடுதலையை மடானி அரசு மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: டத்தோஸ்ரீ தனேந்திரன்
December 21, 2025, 9:15 am
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்; வாக்குகளே நமது பலம்: டத்தோஸ்ரீ தனேந்திரன் பேச்சு
December 20, 2025, 3:16 pm
தேசிய முன்னிலையில் மஇகாவின் நிலைப்பாடு குறித்து ஜனவரியில் முடிவு எடுக்கப்படும்: டத்தோஸ்ரீ அஹமது ஜாஹித் ஹமிடி
December 20, 2025, 12:10 pm
திரெங்கானு, கிளந்தானில் வெள்ளத்தால் வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
December 19, 2025, 10:24 pm
ஆலயம், சமயப் பிரச்சினைகளில் யார் பெரியவர்கள் என்று பார்த்தால் எதையும் சாதிக்க முடியாது: டத்தோ சிவக்குமார்
December 19, 2025, 9:01 pm
பிரச்சினைகளில் இருந்து ஆலயங்களை பாதுகாக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும்: டத்தோ சிவக்குமார்
December 19, 2025, 5:22 pm
