செய்திகள் மலேசியா
நாட்டில் கோவிட்-19 நோய் தொற்றுகளின் சம்பவங்கள் 57% அதிகரிப்பு : டாக்டர் ராட்ஸி அபு ஹாசன்
பெட்டாலிங் ஜெயா:
புதியதாக கோவிட்-19 நோய் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த வாரம் 57.3% அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் 3,626 கோவிட்-19 நோய் தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார துறை இயக்குநர் டாக்டர் ராட்ஸி அபு ஹாசன் தெரிவித்துள்ளார்.
48% புதிய சம்பவங்கள் 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களை உட்படுத்தியதாக அவர் கூறினார்.
ஒவ்வொரு வாரம் கோவிட்-19 நோய் தொற்று அதிகரித்து வருகின்றது.
கோவிட்-19 நோய் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கோவிட்-19 நோய் தொற்று அதிகரிப்பு குறித்து பொது மற்றும் தனியார் சுகாதாரப் பணியாளர்கள் விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 27, 2024, 10:30 am
என்னையும் பிரதமரையும் சந்திக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் தயாராக உள்ளனர்: ஜாஹித்
July 26, 2024, 10:32 pm
நெங்கிரி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் மஇகா களமிறங்கும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
July 26, 2024, 9:47 pm
தங்கம், ஐபோன் விற்பனை மோசடி: குற்றச்சாட்டை 8 வார கர்ப்பிணியும் அவரின் நண்பரும் மறுத்தனர்
July 26, 2024, 4:47 pm
நூர் ஃபரா கர்த்தினி மரணம்: போலீஸ் விசாரணை மனநிறைவு அளிக்கின்றது: குடும்பத்தினர்
July 26, 2024, 4:40 pm
DAP மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கிற்குப் பினாங்கு மாநிலத்தின் உயரிய விருது
July 26, 2024, 4:11 pm
எச்.ஐ.வி. தொற்றுக்குப் புதிய மருந்து; தென் ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தகவல்
July 26, 2024, 4:05 pm