
செய்திகள் மலேசியா
தமிழ் - சீனப் பள்ளிகள் குறித்து இனியும் கேள்வி எழுப்ப தேவையில்லை: அமைச்சர் சிவக்குமார்
கோலாலம்பூர்:
நாட்டில் தமிழ், சீனப் பள்ளிகள் சட்டப்பூர்வமானவை. மலேசிய அரசியலமைப்பால் தொடர்ந்து செயல்படும் என்று புத்ரா ஜெயா அப்பீல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பானது இனியும் அது குறித்து கேள்வி எழுப்ப தேவையில்லை என்று மனிதவள அமைச்சர் சிவக்குமார் தெரிவித்தார்.
இந்நாட்டில் தாய் மொழி பள்ளிகளை களையெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இருப்பினும் தாய்மொழி பள்ளிகள் சட்டப்பூர்வமானவை என்று நீதிமன்ற தீர்ப்பு அதிரடி தீர்ப்பாகும்.
ஆகவே தமிழ்ப் பள்ளிகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நாம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வோம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே தமிழ்பள்ளிகளுக்கு மானியம் தொடர்ந்து வழங்கப்படுகிறது. முழு உதவி பெற்ற தமிழ்ப் பள்ளிகள் மற்றும் பகுதி உதவி பெறும் தமிழ்ப் பள்ளிகளுக்கு அரசாங்கம் எப்போதும் பக்கப்பலமாக இருக்கும் என்று அவர் சொன்னார்.
கோபியோ அமைப்பின் ஏற்பாட்டில் நேற்றிரவு புத்ரா உலக வாணிப மையத்தில் 25 ஆம் ஆண்டு விருந்தளிப்பு விழாவில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 16, 2025, 5:47 pm
அரசாங்க உயர்க்கல்வி கூடங்களில் 150,557 மாணவர்கள் மேற்கல்வியைப் பயில வாய்ப்பு வழங்க...
June 16, 2025, 4:55 pm
கணிதப் பாடத்தின் தேர்ச்சி விகிதம் குறைவு; திட்டமிட்ட முறையில் அணுக வேண்டும்: கல்வி...
June 16, 2025, 4:52 pm
எஸ்பிஎம் தேர்வில் 2ஏ: அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் 2 இளங்கலை பட...
June 16, 2025, 4:50 pm
RON95 எரிபொருள் மானியத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும்: பிரதமர் அன்வார்
June 16, 2025, 4:35 pm
எனது தந்தையின் உடல்நலனுக்கு பிரார்த்தனை செய்யுங்கள்: டான்ஸ்ரீ ஹாடி அவாங் மகன் வேண்...
June 16, 2025, 4:32 pm
ஜிஎஸ்டியும் எஸ்எஸ்டியும் ஒன்றல்ல; இது பி40, எம்40 குடும்பங்களை நசுக்கும்: சைஃபுடின்
June 16, 2025, 4:11 pm
ஹஜ் யாத்திரை மோசடி: விசாரணைக்கு உதவ 67 வயது ஆடவருக்கு தடுப்புக் காவல்
June 16, 2025, 3:54 pm
மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் பொருள் நகர்த்தல் மேலாண்மை அறிமுக விழா: ...
June 16, 2025, 3:32 pm
வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற டான்ஸ்ரீ மொஹைதினுக்கு நீதிமன்றம் அனுமதி
June 16, 2025, 2:55 pm