செய்திகள் உலகம்
காசாவில் மீண்டும் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்
ஜெருசலேம்:
காசாவில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதலை தொடங்கியது. ஹமாஸ் போராளிகளும் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசினர்.
கடந்த சில தினங்களாக நிறுத்தப்பட்டிருந்த போர் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.
தெற்கு காசா பகுதியில் வசிப்பவர்கள் கான் யூனிஸ் நகருக்கு கிழக்கே இடம் பெயர வேண்டும் என்று எச்சரித்து அந்தப் பகுதியில் விமானம் மூலம் இஸ்ரேல் துண்டுப் பிரசுரங்களை வீசியது.

அதைத் தொடர்ந்து காசாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.
ஒருவார கால தற்காலிக போர் நிறுத்தம் முடிந்த நிலையில் இஸ்ரேல் மீண்டும் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதலில் ஈடுபட ஆரம்பித்துள்ளது.
இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலில் காசா பகுதியில் 178 பேர் உயிரிழந்ததாக பலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவம் 200 இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 5, 2025, 3:13 pm
பாலஸ்தீன நிர்வாகத்தின் திறனை வளர்க்கப் பயிற்சி வழங்கவிருக்கும் சிங்கப்பூர்
November 5, 2025, 12:11 pm
நியூயார்க் நகர மேயராக ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார்
November 4, 2025, 5:10 pm
பிலிப்பைன்ஸை தாக்கிய Kalmaegi சூறாவளி: 150,000க்கும் அதிகமானோர் தற்காலிக முகாம்களில் தஞ்சம்
November 4, 2025, 4:43 pm
சீனாவில் பிரபலமாகி வரும் ‘ஹாட் பாட்’ குளியல் அறிமுகம்
November 3, 2025, 11:01 am
20 ஆண்டாகக் கட்டப்பட்ட எகிப்து நாட்டின் அரும்பொருளகம் திறக்கப்பட்டது
November 2, 2025, 4:18 pm
மெக்சிகோ சூப்பர் மார்க்கெட்டில் நடந்த தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர்
November 2, 2025, 11:11 am
பிரிட்டன் ரயிலில் கத்திக்குத்து: இருவர் கைது
October 31, 2025, 12:09 pm
பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ் தனது தம்பியின் இளவரசர் பட்டத்தைப் பறித்து அரண்மனையிலிருந்து வெளியேற்றினார்
October 30, 2025, 11:52 am
6 ஆண்டுகளுக்குப் பிறகு தென்கொரியாவில் டிரம்ப் - சி சின்பிங் சந்திப்பு
October 30, 2025, 7:22 am
