
செய்திகள் உலகம்
காசாவில் மீண்டும் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்
ஜெருசலேம்:
காசாவில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதலை தொடங்கியது. ஹமாஸ் போராளிகளும் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசினர்.
கடந்த சில தினங்களாக நிறுத்தப்பட்டிருந்த போர் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.
தெற்கு காசா பகுதியில் வசிப்பவர்கள் கான் யூனிஸ் நகருக்கு கிழக்கே இடம் பெயர வேண்டும் என்று எச்சரித்து அந்தப் பகுதியில் விமானம் மூலம் இஸ்ரேல் துண்டுப் பிரசுரங்களை வீசியது.
அதைத் தொடர்ந்து காசாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.
ஒருவார கால தற்காலிக போர் நிறுத்தம் முடிந்த நிலையில் இஸ்ரேல் மீண்டும் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதலில் ஈடுபட ஆரம்பித்துள்ளது.
இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலில் காசா பகுதியில் 178 பேர் உயிரிழந்ததாக பலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவம் 200 இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 11:54 am
தாய்லாந்து அரசியல் நெருக்கடி: பும்தாம் வெச்சாயாச்சாய் இடைக்காலப் பிரதமராக நியமனம்
July 2, 2025, 11:21 pm
பாகிஸ்தானில் கடுமையான வெள்ளம்: 64 பேர் பலி, 117 பேர் காயம்
July 2, 2025, 11:14 pm
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: முன்னாள் வங்காளதேச பிரதமருக்குச் சிறை தண்டனை விதிப்பு
July 2, 2025, 12:13 pm
இந்தியாவுக்கு 500% வரி விதிக்கிறது அமெரிக்கா
July 2, 2025, 10:50 am
சீனாவின் ஹெனான் பிராந்தியத்தில் கனமழை: இருவர் பலி, அறுவர் மாயம்
July 2, 2025, 10:19 am
மினி லாரி சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது: சாலையில் சிதறிய மீன்கள்
July 1, 2025, 9:54 pm
சிந்து நதி நீரைப் பெற சர்வதேச அமைப்புகளிடம் முறையீடு: பாகிஸ்தான்
July 1, 2025, 3:55 pm
வெளிநாடுகளுக்கான நிதி உதவிகள் நிறுத்தம்: 14 மில்லியன் பேர் மரணிக்க கூடும்
July 1, 2025, 3:40 pm