
செய்திகள் உலகம்
ஹமாஸ் - இஸ்ரேல் இடையிலான போர் நிறுத்தம் மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு
இஸ்ரேல் :
46 நாட்களுக்குப் பிறகு கடந்த வெள்ளிக்கிழமை ஹமாஸ் - இஸ்ரேல் இடையிலான நான்கு நாள் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
இந்த நான்கு நாட்களில் ஹமாஸ் 50 பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும்.
அதேவேளையில் இஸ்ரேல், தங்கள் நாட்டின் சிறையில் இருந்து 150 பாலஸ்தீனர்களை விடுதலை செய்ய வேண்டும்.
மனிதாபிமான உதவிப் பொருட்களை அனுமதிக்க வேண்டும் என ஒப்பந்தம் ஏற்பட்டது.
அதன்படி பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு வந்தனர்.
இஸ்ரேலும் பாலஸ்தீனர்களை விடுதலை செய்தது
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 28, 2025, 4:59 pm
7.7ஆக ரிக்டரில் பதிவான பயங்கர நிலநடுக்கம் மியான்மாரை தாக்கியது
March 28, 2025, 11:06 am
மருத்துவமனையில் மன்னர் சார்ல்ஸ்
March 28, 2025, 10:51 am
வெள்ளை மாளிகையில் இஃப்தார் நிகழ்ச்சி: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையில் நடைபெற்றது
March 28, 2025, 10:49 am
டிக் டாக் செயலியின் நிறுவனர் சீனாவின் பெரும் கோடீஸ்வரரானார்
March 27, 2025, 6:25 pm
இஸ்ரேல் படையால் ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் கொல்லப்பட்டார்
March 27, 2025, 10:35 am
பொலிவியாவில் வரலாறு காணாத வெள்ளப்பேரிடர்: அவசரநிலை அறிவிப்பு
March 26, 2025, 10:47 am
கடப்பிதழை மறந்த விமானி: விமானம் திரும்பியது
March 26, 2025, 10:45 am
தென்கொரியாவில் காட்டுத் தீ: பலி எண்ணிக்கை 16ஆக உயர்வு
March 25, 2025, 10:30 pm