செய்திகள் உலகம்
அயர்லாந்து பள்ளி அருகே கத்தி குத்து தாக்குதல்: 3 சிறுவர்கள் காயம்
டூப்ளின்:
அயர்லாந்தில் பள்ளி அருகே நடத்தப்பட்ட கத்தக்குத்துத் தாக்குதலில் 3 சிறுவர்கள் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலில் 5 வயது சிறுமி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தவிர, 6 வயது சிறுமி, 5 வயது சிறுவனும் கத்திக்குத்தில் காயமடைந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டூப்ளினில் கலவரம் நடைபெற்றது. இதில் 34 பேர் கைது செய்யப்பட்டனர்.
அந்த நாட்டில் 20 ஆண்டுகளாக வசித்து வரும் 40 வயது நபர் இந்த கத்தி குத்து தாக்குதலை நடத்தியதாக போலீஸார் கைது செய்தனர்.
மாணவர்களை தாக்குதலில் இருந்து பாதுகாக்க முயன்ற 30 வயது பெண்ணுக்கும் கத்திக்குத்துக்கு ஆளானார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 11:46 pm
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் குழப்பம்
May 4, 2024, 10:19 pm
இஸ்ரேல் கப்பலில் சிறைப்பிடிக்கப்பட்ட மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் ஈரான் விடுவிப்பு
May 4, 2024, 10:10 pm
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் 3 இந்தியர்களை கைது செய்தது கனடா போலிஸ்
May 4, 2024, 2:51 pm
டான்ஶ்ரீ மிஷல் இயோவிற்கு ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm