நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அயர்லாந்து பள்ளி அருகே கத்தி குத்து தாக்குதல்: 3 சிறுவர்கள் காயம்

டூப்ளின்:

அயர்லாந்தில் பள்ளி அருகே நடத்தப்பட்ட கத்தக்குத்துத் தாக்குதலில் 3 சிறுவர்கள் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலில் 5 வயது சிறுமி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தவிர, 6 வயது சிறுமி, 5 வயது சிறுவனும் கத்திக்குத்தில் காயமடைந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டூப்ளினில் கலவரம் நடைபெற்றது. இதில் 34 பேர் கைது செய்யப்பட்டனர்.

Violence erupts in Dublin after 3 children hurt in school stabbing | South  China Morning Post

அந்த நாட்டில் 20 ஆண்டுகளாக வசித்து வரும்  40 வயது நபர் இந்த கத்தி குத்து தாக்குதலை நடத்தியதாக போலீஸார் கைது செய்தனர்.

மாணவர்களை தாக்குதலில் இருந்து பாதுகாக்க முயன்ற 30 வயது பெண்ணுக்கும் கத்திக்குத்துக்கு ஆளானார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset