செய்திகள் உலகம்
இஸ்ரேலிடம் கைதிகள் பரிமாற்றம் தொடங்கியது ஹமாஸ்
ஜெருசலேம்:
கடந்த 47 நாள்களாக நடைபெற்று வரும் போரில் இஸ்ரேலிடம் கைதிகள் பரிமாற்றம் செய்தது ஹமாஸ்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேலியர் 13 பேர், தாய்லாந்தினர் 10 பேர், பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் என 24 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்தனர்.
இதற்கு பதிலாக இஸ்ரேல் 39 பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்தது.
4 நாள்கள் தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேல், ஹமாஸ் படையினர் இடையே கடந்த புதன்கிழமை உடன்படிக்கை ஏற்பட்டது.
இந்தப் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் மேற்கொண்டன.
இதன் படி தங்களிடம் உள்ள பிணைக் கைதிகளில் 50 பேரை ஹமாஸ் படையினரும், அதற்கு ஈடாக தம்மிடம் உள்ள 150 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேலும் ஒப்புக்கொண்டன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 11:46 pm
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் குழப்பம்
May 4, 2024, 10:19 pm
இஸ்ரேல் கப்பலில் சிறைப்பிடிக்கப்பட்ட மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் ஈரான் விடுவிப்பு
May 4, 2024, 10:10 pm
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் 3 இந்தியர்களை கைது செய்தது கனடா போலிஸ்
May 4, 2024, 2:51 pm
டான்ஶ்ரீ மிஷல் இயோவிற்கு ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm