நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி உடல்நலக்குறைவால் காலமானார்.

திருவனந்தபுரம்: 

தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 96

காலமான பாத்திமா பீவி, உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையை பெற்றவராவார். 

பாத்திமா பீவி கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் 1927ம் ஆண்டு பிறந்தார்.

இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார். 

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset