
செய்திகள் மலேசியா
ஐ-சேர்வ் திட்டத்தில் 118.6 மில்லியன் ரிங்கிட் இழப்பு தொடர்பில் 115 போலீஸ் புகார்கள்
கோலால்ம்பூர்:
ஐ-சேர்வ் திட்டத்தில் 118.6 மில்லியன் ரிங்கிட் இழப்பு தொடர்பில் 115 போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளது.
இதனை புக்கிட் அமான் வணிகக் குற்ற புலனாய்வுத் துறை இயக்குநர் ரம்லி யூசுப் கூறினார்.
மைஏர்லைன்ஸ் இணை நிறுவனருடன் தொடர்புடையை ஐ-சேர்வ் பண மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது போலீஸ் புகாரை செய்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை 10 போரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது.
இது நிதி மற்றும் கணக்குகளை கண்டுபிடிப்பதை உள்ளடக்கியது. விரிவான நிதி தடயவியல் ஆய்வும் நடத்தப்படும், என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 3, 2023, 2:33 pm
நாட்டில் கோவிட்-19 நோய் தொற்றுகளின் சம்பவங்கள் 57% அதிகரிப்பு : டாக்டர் ராட்ஸி அபு ஹாசன்
December 3, 2023, 2:06 pm
தமிழ் - சீனப் பள்ளிகள் குறித்து இனியும் கேள்வி எழுப்ப தேவையில்லை: அமைச்சர் சிவக்குமார்
December 3, 2023, 1:00 pm
எம்ஏசிசி-க்கு எதிராக நீதித்துறை மறுஆய்வுக்கு விண்ணப்பிக்க அமான் பாலஸ்தீன் நிறுவனம் தயார்
December 3, 2023, 12:58 pm
உலகளவில் இந்திய வம்சாவளி மக்களை ஒருங்கிணைக்கும் கோபியோ பணி போற்றுதலுக்குரியது: மனிதவள அமைச்சர் சிவக்குமார்
December 3, 2023, 12:19 pm
சந்திரயான் -1 திட்ட இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமியுடன் அமைச்சர் சிவக்குமார் சந்திப்பு
December 3, 2023, 11:25 am
கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
December 3, 2023, 11:09 am
கடலில் காணாமல் போன 1,365 பேரை மலேசிய கடல்சார் அமலாக்க துறை மீட்டுள்ளது
December 3, 2023, 11:07 am
வெள்ளத்தால் தேர்வு எழுத வர இயலவில்லையென்றால் உடனடியாகத் தெரிவிக்கவும் : ஃபட்லினா சிடேக்
December 2, 2023, 6:02 pm
எலித் தொல்லைக்கு ஆளான கொலம்பியா தமிழ்ப்பள்ளிக்கு தீர்வு
December 2, 2023, 5:38 pm