
செய்திகள் மலேசியா
ஐ-சேர்வ் திட்டத்தில் 118.6 மில்லியன் ரிங்கிட் இழப்பு தொடர்பில் 115 போலீஸ் புகார்கள்
கோலால்ம்பூர்:
ஐ-சேர்வ் திட்டத்தில் 118.6 மில்லியன் ரிங்கிட் இழப்பு தொடர்பில் 115 போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளது.
இதனை புக்கிட் அமான் வணிகக் குற்ற புலனாய்வுத் துறை இயக்குநர் ரம்லி யூசுப் கூறினார்.
மைஏர்லைன்ஸ் இணை நிறுவனருடன் தொடர்புடையை ஐ-சேர்வ் பண மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது போலீஸ் புகாரை செய்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை 10 போரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது.
இது நிதி மற்றும் கணக்குகளை கண்டுபிடிப்பதை உள்ளடக்கியது. விரிவான நிதி தடயவியல் ஆய்வும் நடத்தப்படும், என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 19, 2025, 11:21 am
ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்ட 20 குடிநுழைவு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்
September 19, 2025, 11:18 am
வெள்ள நிலைமை ஆய்வு செய்ய பிரதமர் சபா பயணம்
September 19, 2025, 11:08 am
சின் சியூ, சினார் ஹரியானுக்கு 100,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது: எம்சிஎம்சி
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm
இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து
September 18, 2025, 10:15 pm
கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு: சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை அன்வார், ஹம்சா ஆதரித்தனர்
September 18, 2025, 10:14 pm
கம்போங் சுங்கை பாரு பிரச்சினை; மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
September 18, 2025, 2:45 pm