செய்திகள் மலேசியா
ஐ-சேர்வ் திட்டத்தில் 118.6 மில்லியன் ரிங்கிட் இழப்பு தொடர்பில் 115 போலீஸ் புகார்கள்
கோலால்ம்பூர்:
ஐ-சேர்வ் திட்டத்தில் 118.6 மில்லியன் ரிங்கிட் இழப்பு தொடர்பில் 115 போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளது.
இதனை புக்கிட் அமான் வணிகக் குற்ற புலனாய்வுத் துறை இயக்குநர் ரம்லி யூசுப் கூறினார்.
மைஏர்லைன்ஸ் இணை நிறுவனருடன் தொடர்புடையை ஐ-சேர்வ் பண மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது போலீஸ் புகாரை செய்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை 10 போரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது.
இது நிதி மற்றும் கணக்குகளை கண்டுபிடிப்பதை உள்ளடக்கியது. விரிவான நிதி தடயவியல் ஆய்வும் நடத்தப்படும், என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 6, 2025, 12:17 pm
பிரதமரைப் பற்றிய போலிச் செய்திகள்; சந்தேக நபர்கள் விசாரிக்கப்படுகிறார்கள்: MCMC
November 6, 2025, 11:50 am
பாதிரியார் ரேமண்டின் குடும்பத்திற்கு 31 மில்லியன் ரிங்கிட் வழங்க அரசாங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவு
November 6, 2025, 11:16 am
உள்ளூர் கடல்சார் பணியாளர்களை மலேசியா ஊக்குவிக்க வேண்டும்: டத்தோஸ்ரீ ஜெயந்திரன்
November 6, 2025, 11:09 am
எப்ஏஎம் தொடர்பான வழக்கு செலவுகளுக்கு நான் பொறுப்பு; மக்களின் பணம் அல்ல: துங்கு இஸ்மாயில்
November 6, 2025, 10:22 am
கடந்த கால தவறுகளை மீண்டும் செய்ய வேண்டாம்: பேரா சுல்தான்
November 6, 2025, 10:17 am
மொஹைதின் பெர்சத்து தலைவர் பதவியை என்னிடம் ஒப்படைக்க விரும்புகிறார்: ஹம்சா
November 5, 2025, 11:09 pm
S.I.R.A.T இளைஞர் மாநாட்டை ஒட்டிய கால்பந்து போட்டியின் ஜெர்ஸி அறிமுகம்
November 5, 2025, 8:53 pm
நாட்டின் கால்பந்து வீரர்களின் பிரச்சினையை ஒரு எடுத்துக்காட்டாக கொள்ளுங்கள்: சுல்தான் அப்துல்லா
November 5, 2025, 8:15 pm
