நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சிங்கப்பூர் ஸ்குவாஷ் போட்டியின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் சிவசங்கரி  

கோலாலம்பூர்: 

சிங்கப்பூர் நாட்டில் நடைபெற்று வரும் ஸ்குவாஷ் போட்டியில் நாட்டின் தேசிய விளையாட்டாளர் எஸ்.சிவசங்கரி எகிப்து நாட்டைச் சேர்ந்த எல்-தயிப்பை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். 

எஸ். சிவசங்கரி 11-6, 12-10, 8-11, 12 -10 என்ற புள்ளிகளில் தயிப்பை வீழ்த்தினார். இந்த ஆட்டம் சுமார் 53 நிமிடங்கள் வரை நீடித்தது. 

கடந்த ஐந்து சந்திப்புகளில் இதுதான் எஸ். சிவசங்கரியின் முதல் வெற்றியாகும். 

நாளை எஸ்.சிவசங்கரி இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சாரா ஜேன் ஐ சந்தித்து விளையாடவுள்ளார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset