
செய்திகள் விளையாட்டு
சிங்கப்பூர் ஸ்குவாஷ் போட்டியின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் சிவசங்கரி
கோலாலம்பூர்:
சிங்கப்பூர் நாட்டில் நடைபெற்று வரும் ஸ்குவாஷ் போட்டியில் நாட்டின் தேசிய விளையாட்டாளர் எஸ்.சிவசங்கரி எகிப்து நாட்டைச் சேர்ந்த எல்-தயிப்பை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
எஸ். சிவசங்கரி 11-6, 12-10, 8-11, 12 -10 என்ற புள்ளிகளில் தயிப்பை வீழ்த்தினார். இந்த ஆட்டம் சுமார் 53 நிமிடங்கள் வரை நீடித்தது.
கடந்த ஐந்து சந்திப்புகளில் இதுதான் எஸ். சிவசங்கரியின் முதல் வெற்றியாகும்.
நாளை எஸ்.சிவசங்கரி இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சாரா ஜேன் ஐ சந்தித்து விளையாடவுள்ளார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 17, 2025, 10:57 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: ஜேடிதி அணியினர் தோல்வி
September 17, 2025, 10:56 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் வெற்றி
September 15, 2025, 12:12 pm
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
September 15, 2025, 12:11 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
September 14, 2025, 10:35 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
September 14, 2025, 10:09 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
September 13, 2025, 1:50 pm
தேசிய தலைமை கராத்தே பயிற்சியாளராக ஷர்மேந்திரன் நியமிக்கப்பட்டார்
September 13, 2025, 10:44 am
எம்பாப்பேவை நோக்கி குரங்கு சைகைகளுடன் கேலி செய்த ஓவியோடோ ரசிகர் கைது
September 12, 2025, 7:25 am