
செய்திகள் விளையாட்டு
சிங்கப்பூர் ஸ்குவாஷ் போட்டியின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் சிவசங்கரி
கோலாலம்பூர்:
சிங்கப்பூர் நாட்டில் நடைபெற்று வரும் ஸ்குவாஷ் போட்டியில் நாட்டின் தேசிய விளையாட்டாளர் எஸ்.சிவசங்கரி எகிப்து நாட்டைச் சேர்ந்த எல்-தயிப்பை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
எஸ். சிவசங்கரி 11-6, 12-10, 8-11, 12 -10 என்ற புள்ளிகளில் தயிப்பை வீழ்த்தினார். இந்த ஆட்டம் சுமார் 53 நிமிடங்கள் வரை நீடித்தது.
கடந்த ஐந்து சந்திப்புகளில் இதுதான் எஸ். சிவசங்கரியின் முதல் வெற்றியாகும்.
நாளை எஸ்.சிவசங்கரி இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சாரா ஜேன் ஐ சந்தித்து விளையாடவுள்ளார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2025, 10:10 am
சாம்பியன் லீக்: பார்சிலோனா வெற்றி
October 22, 2025, 10:01 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் அபாரம்
October 21, 2025, 8:43 pm
பிபா தலைவர் மலேசியா வருகிறார்
October 21, 2025, 9:35 am
அதிக கோல்கள்: தங்கக் காலணி விருது வென்ற மெஸ்ஸி
October 20, 2025, 9:40 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
October 20, 2025, 9:37 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
October 19, 2025, 10:49 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணியினர் அபாரம்
October 19, 2025, 10:46 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல், மென்செஸ்டர் சிட்டி வெற்றி
October 18, 2025, 9:30 am