
செய்திகள் விளையாட்டு
சிங்கப்பூர் ஸ்குவாஷ் போட்டியின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் சிவசங்கரி
கோலாலம்பூர்:
சிங்கப்பூர் நாட்டில் நடைபெற்று வரும் ஸ்குவாஷ் போட்டியில் நாட்டின் தேசிய விளையாட்டாளர் எஸ்.சிவசங்கரி எகிப்து நாட்டைச் சேர்ந்த எல்-தயிப்பை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
எஸ். சிவசங்கரி 11-6, 12-10, 8-11, 12 -10 என்ற புள்ளிகளில் தயிப்பை வீழ்த்தினார். இந்த ஆட்டம் சுமார் 53 நிமிடங்கள் வரை நீடித்தது.
கடந்த ஐந்து சந்திப்புகளில் இதுதான் எஸ். சிவசங்கரியின் முதல் வெற்றியாகும்.
நாளை எஸ்.சிவசங்கரி இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சாரா ஜேன் ஐ சந்தித்து விளையாடவுள்ளார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 14, 2025, 12:28 pm
SCORE Marathon 2025 சாம்பியன் பட்டம் வென்றார் சிவனேஸ்வரன்
July 14, 2025, 8:05 am
ஜேடன் சாஞ்சோவை அணியில் இணைக்கும் முயற்சியில் ஜூவாந்தஸ்
July 14, 2025, 7:30 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: செல்சி சாம்பியன்
July 13, 2025, 11:26 am
மேஜர் லீக் கிண்ண கால்பந்து போட்டி: இந்தர்மியாமி வெற்றி
July 13, 2025, 9:21 am
ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் அல்வாரேஸ் தற்காலிகமாக இடைநீக்கம்
July 12, 2025, 1:05 pm
ஜோட்டாவின் ஜெர்சி எண் 20க்கு நிரந்தரமாக விடை கொடுத்தது லிவர்பூல்
July 12, 2025, 9:44 am
ஒரே போட்டியில் 4 உலக சாதனைகளை நிகழ்த்திய லியோனல் மெஸ்ஸி
July 11, 2025, 3:52 pm
விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஸ்வியாடெக்
July 11, 2025, 9:16 am