செய்திகள் மலேசியா
அமைதி, செழிப்பு, மகிழ்ச்சி தழைக்கட்டும்: அனைத்து இந்துக்களுக்கும் பேரரசர் தம்பதிகளின் தீபாவளி வாழ்த்துகள்
கோலாலம்பூர்:
நாடு முழுவதும் தீபாவளியை கொண்டாடும் அனைத்து இந்துக்களுக்கும் மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லாஹ் ரியாதுதீன் அல்-முஸ்தஃபா பில்லா ஷாவும் பேரரசியார் துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கந்தரியாவும் இனிய தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இஸ்தானா நெகாராவின் இன்ஸ்டாகிராம் பதிவில் தங்கள் வாழ்த்துக்களை அவர்கள் பதிவிட்டுள்ளனர்.
“இந்தப் பண்டிகை அனைத்து இந்துக்களுக்கும் அமைதி, செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தின் ஒளியைக் கொண்டு வரட்டும்” என்று அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
- செய்திப் பிரிவு
தொடர்புடைய செய்திகள்
October 25, 2024, 6:51 pm
எதிர்மறையான கருத்துகள் தான் எனது வெற்றிக்கு அடித்தளம்: டத்தோ சிவக்குமார்
October 25, 2024, 5:57 pm
பட்ஜெட் தொடர்பில் பிரதமர் மீதான விமர்சனங்கள் இந்திய சமுதாயத்தின் பிரச்சினையைத் தீர்க்க உதவாது: குணராஜ்
October 25, 2024, 5:38 pm
விஜயலட்சுமிக்கு நடந்த அசம்பாவிதம் அனைவருக்குமான எச்சரிக்கை: ஓம்ஸ் தியாகராஜன்
October 25, 2024, 5:36 pm
டெங்கில் இடைநிலைப்பள்ளியில் டத்தோ ஹஜி அப்துல் ஹமித் பி.வி மண்டபம் அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது
October 25, 2024, 5:03 pm
புக்கிட் மெலாவத்தி நிலச்சரிவு அறிக்கை சிலாங்கூர் பொருளாதார நடவடிக்கை மன்றத்திடம் தாக்கல்
October 25, 2024, 3:57 pm
என் அம்மா விஜயலட்சுமி என்றாவது திரும்பி வருவார் என காத்துக் கொண்டிருக்கிறேன்: புதையுண்டவரின் மகன் சூர்யா
October 25, 2024, 3:01 pm
நஜிப்பின் மன்னிப்பைப் பிரதமர் அன்வார் ஏற்றுக் கொண்டார்
October 25, 2024, 2:55 pm