செய்திகள் இந்தியா
அதானி பிரச்சனையை திசைதிருப்ப முயற்சி: ராகுல்
புது டெல்லி:
அதானி நிறுவனத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை திசை திருப்பவே இந்த செல்பேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தை இந்திய அரசு எழுப்புகிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினர்.
அவர் மேலும் கூறுகையில், இந்தியாவின் மொத்த அதிகாரமும் அதானியிடம்தான் உள்ளது. அவருக்கடுத்த இடங்களில்தான் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உள்ளனர்.
அதானியைப் பற்றி நாட்டில் விவாதம் எழுந்தவுடன், எதிர்க்கட்சித் தலைவர்களை ஒட்டுகேட்கும் பணியை உளவுத் துறை தொடங்கியுள்ளது. அதானியை நாங்கள் சுற்றி வளைத்துவிட்டோம். அவரால் எளிதில் தப்ப முடியாது' என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 6:44 am
சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm
அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியது
April 30, 2024, 11:30 am
ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7-ஆம் தேதி முதல் ‘இ-பாஸ்’ கட்டாயம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
April 28, 2024, 5:36 pm
உ.பி.யில் ஜெய் ஸ்ரீராம் என விடையளித்து தேர்வில் வெற்றி: மார்க் போட்டு பிடிபட்ட பேராசிரியர்கள்
April 28, 2024, 1:17 pm
வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்
April 28, 2024, 12:34 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக ஆள்மாறாட்டம் செய்த ஆடவர் கைது
April 27, 2024, 7:43 am