நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அதானி பிரச்சனையை திசைதிருப்ப முயற்சி: ராகுல்

புது டெல்லி:

அதானி நிறுவனத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை திசை திருப்பவே இந்த செல்பேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தை இந்திய அரசு எழுப்புகிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினர்.

அவர் மேலும் கூறுகையில், இந்தியாவின் மொத்த அதிகாரமும் அதானியிடம்தான் உள்ளது. அவருக்கடுத்த இடங்களில்தான் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உள்ளனர்.

அதானியைப் பற்றி நாட்டில் விவாதம் எழுந்தவுடன், எதிர்க்கட்சித் தலைவர்களை ஒட்டுகேட்கும் பணியை உளவுத் துறை தொடங்கியுள்ளது. அதானியை நாங்கள் சுற்றி வளைத்துவிட்டோம். அவரால் எளிதில் தப்ப முடியாது' என்றார்.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset