
செய்திகள் வணிகம்
இந்தியாவிலேயே ஐஃபோன் தயாரிக்கிறது டாடா
புது டெல்லி:
இந்தியாவின் ஐஃபோனை டாடா நிறுவனம் தயாரிக்க உள்ளது.
தைவான் நாட்டைச் சேர்ந்த விஸ்ட்ரான் குழுமம் பெங்களூரில் செயல்பட்டு வரும் ஐஃபோன்' தயாரிப்பு நிறுவனத்தை டாடா குழுமத்துக்கு 125 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்கிறது.
ஓராண்டாக மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு இதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தில் 10,000க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தற்போது ஐஃபோன் 14 -ஐ தயாரித்து வருகின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 8, 2025, 6:37 am
இந்திய ராணுவ தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தான் பங்குச் சந்தை 6,272 புள்ளிகள் வீழ்ச்சி
May 6, 2025, 12:42 pm
தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது: சர்வதேச சந்தை ஆய்வாளர் யீப் ஜுன் ரோங்
May 1, 2025, 8:09 pm
உலகளவில் அதிக தங்கம் கையிருப்பு வைத்துள்ள நாடுகளில் இந்தியாவுக்கு 7-ஆவது இடம்
April 22, 2025, 10:06 am
தங்கத்தின் விலை 3,400 அமெரிக்க டாலர்களுக்கு மேல் உயர்ந்து புதிய சாதனை அளவை எட்டியுள்ளது
April 17, 2025, 6:11 pm
எஹ்சான் வர்த்தகக் குழுமத்திற்கு இவ்வாண்டு வெற்றி ஆண்டாக அமையும்: டத்தோ அப்துல் ஹமித் நம்பிக்கை
April 15, 2025, 5:40 pm
சிங்கப்பூர், இந்தியா இடையே ஓராண்டில் மட்டும் 5.5 மில்லியன் பேர் விமானப் பயணம்
April 3, 2025, 4:41 pm
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரி விதிப்பு: ஆசியப் பங்குச் சந்தைகள் சரிவு கண்டன
April 3, 2025, 10:46 am