
செய்திகள் வணிகம்
இந்தியாவிலேயே ஐஃபோன் தயாரிக்கிறது டாடா
புது டெல்லி:
இந்தியாவின் ஐஃபோனை டாடா நிறுவனம் தயாரிக்க உள்ளது.
தைவான் நாட்டைச் சேர்ந்த விஸ்ட்ரான் குழுமம் பெங்களூரில் செயல்பட்டு வரும் ஐஃபோன்' தயாரிப்பு நிறுவனத்தை டாடா குழுமத்துக்கு 125 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்கிறது.
ஓராண்டாக மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு இதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தில் 10,000க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தற்போது ஐஃபோன் 14 -ஐ தயாரித்து வருகின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 19, 2025, 2:49 pm
சிங்கப்பூர் - ஜொகூர் பாரு: புதிய டாக்சி சேவை ஆரம்பம்
September 13, 2025, 3:31 pm
எவ்வளவு உயர்ந்தாலும் தொடர்ந்து உழைத்தால்தான் வெற்றியைத் தற்காத்துக் கொள்ள முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
September 12, 2025, 8:51 pm
அமெரிக்காவுடன் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
September 11, 2025, 9:39 pm
காயா ராயா பெருநாள் சந்தை லண்டன் உட்பட வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும்: டைலான் முஹம்மத்
September 6, 2025, 7:51 pm
இந்தியாவின் முதல் டெஸ்லா ‘ஒய்’ மாடலை வாங்கியவர்
September 3, 2025, 12:12 pm
தங்க விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது
September 2, 2025, 3:21 pm
பெண் ஊழியருடன் உறவில் இருந்ததால் நெஸ்லே நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி பணி நீக்கம்
August 27, 2025, 6:12 pm