![image](https://imgs.nambikkai.com.my/Koyal.jpg)
செய்திகள் வணிகம்
முதலீட்டை அதிகரிக்க இந்தியா - சவூதி அரேபியா பேச்சு
புது டெல்லி:
முதலீட்டை அதிகரிப்பது தொடர்பாக இந்தியா சவூதி அரேபியா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
சவூதி அரேபியாவில் இந்திய வர்த்த அமைச்சர் பியூஸ் கோயல், அந் நாட்டு முதலீட்டுத் துறை அமைச்சர் காலித் அல் ஃபாலியாவைச் சந்தித்து பேசினார்.
தனது எக்ஸ் பக்கத்தில் பியூஷ் கோயல், இரு நாடுகளிடையே பல்வேறு துறைகளில் முதலீடுகளை விரிவுபடுத்துவது, வேகமான வளர்ச்சி மற்றும் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து காலித் அல்ஃபாலியாவுடனான சந்திப்பின்போது, விவாதித்தேன் என்று குறிப்பிட்டார்.
இந்தியா - சவூதி அரேபியா இடையே கடந்த 2021,22ஆம் ஆண்டில் ரூ.3,55,826 கோடியாக இருந்த இருதரப்பு வர்த்தகம், 2022-23ஆம் ஆண்டில் ரூ.4,47,936 கோடியாக உயர்ந்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 25, 2024, 3:57 pm
கேஎல் லாருட் ஈய மண் நிறுவனத்திற்கு நான்கு நட்சத்திர தர அந்தஸ்து: ஓம்ஸ் தியாகராஜன்
July 24, 2024, 1:31 pm
ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் தொழிற்சாலை தமிழ்நாட்டில் அமைகிறது: ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்
July 14, 2024, 10:25 am
திருச்சியில் இருந்து மலேசியாவுக்கு கூடுதல் விமான சேவை: பாத்தேக் ஏர் வழங்குகிறது
June 29, 2024, 6:02 pm
தீபிகா படுகோன் ஒரு புத்திசாலி முதலீட்டாளர்
June 26, 2024, 2:32 am
சமூக ஊடகங்கள் மூலம் மலிந்துவரும் ஊடாக மோசடி: இலங்கை அரசு பொது மக்களுக்கு எச்சரிக்கை
June 23, 2024, 1:51 pm
தொடர்ந்து மழை பெய்து வருவதால் தக்காளி விலை உயர்ந்தது
June 12, 2024, 10:35 am
சிங்கப்பூரில் வாடகை வீடுகளுக்கான விளம்பரங்களை அகற்றியது Airbnb
June 7, 2024, 6:28 pm