செய்திகள் வணிகம்
முதலீட்டை அதிகரிக்க இந்தியா - சவூதி அரேபியா பேச்சு
புது டெல்லி:
முதலீட்டை அதிகரிப்பது தொடர்பாக இந்தியா சவூதி அரேபியா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
சவூதி அரேபியாவில் இந்திய வர்த்த அமைச்சர் பியூஸ் கோயல், அந் நாட்டு முதலீட்டுத் துறை அமைச்சர் காலித் அல் ஃபாலியாவைச் சந்தித்து பேசினார்.
தனது எக்ஸ் பக்கத்தில் பியூஷ் கோயல், இரு நாடுகளிடையே பல்வேறு துறைகளில் முதலீடுகளை விரிவுபடுத்துவது, வேகமான வளர்ச்சி மற்றும் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து காலித் அல்ஃபாலியாவுடனான சந்திப்பின்போது, விவாதித்தேன் என்று குறிப்பிட்டார்.
இந்தியா - சவூதி அரேபியா இடையே கடந்த 2021,22ஆம் ஆண்டில் ரூ.3,55,826 கோடியாக இருந்த இருதரப்பு வர்த்தகம், 2022-23ஆம் ஆண்டில் ரூ.4,47,936 கோடியாக உயர்ந்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 13, 2025, 10:50 am
இந்தியா முழுவதும் ஒரு கோடி பேல் பருத்தி தரம் குறைவு: புதிய நெருக்கடியால் இந்திய ஜவுளித் தொழிலில் பாதிப்பு
December 9, 2025, 9:26 am
Perplexity என்ற AI நிறுவனத்தில் முதலீட்டாளராக ரொனால்டோ இணைந்துள்ளார்
December 8, 2025, 2:40 pm
ஈப்போவில் aA கிலாசிக் ஹோம் 3 வது கிளை நிறுவனத்தை நடிகை ஸ்ரீ திவ்வியா அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்
December 6, 2025, 6:44 pm
MS Gold 5ஆவது கிளையை லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் திறந்து வைத்தார்
December 4, 2025, 7:24 am
இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி: ஒரு அமெரிக்க டாலர் மதிப்பு ரூ.90 ஆக சரிவு
November 24, 2025, 5:35 pm
200 ரிங்கிட் வெகுமதியுடன் Get Driver திட்டத்தை ஜிவி ரைட் அறிமுகப்படுத்துகிறது
November 19, 2025, 4:12 pm
