
செய்திகள் வணிகம்
முதலீட்டை அதிகரிக்க இந்தியா - சவூதி அரேபியா பேச்சு
புது டெல்லி:
முதலீட்டை அதிகரிப்பது தொடர்பாக இந்தியா சவூதி அரேபியா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
சவூதி அரேபியாவில் இந்திய வர்த்த அமைச்சர் பியூஸ் கோயல், அந் நாட்டு முதலீட்டுத் துறை அமைச்சர் காலித் அல் ஃபாலியாவைச் சந்தித்து பேசினார்.
தனது எக்ஸ் பக்கத்தில் பியூஷ் கோயல், இரு நாடுகளிடையே பல்வேறு துறைகளில் முதலீடுகளை விரிவுபடுத்துவது, வேகமான வளர்ச்சி மற்றும் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து காலித் அல்ஃபாலியாவுடனான சந்திப்பின்போது, விவாதித்தேன் என்று குறிப்பிட்டார்.
இந்தியா - சவூதி அரேபியா இடையே கடந்த 2021,22ஆம் ஆண்டில் ரூ.3,55,826 கோடியாக இருந்த இருதரப்பு வர்த்தகம், 2022-23ஆம் ஆண்டில் ரூ.4,47,936 கோடியாக உயர்ந்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 8, 2025, 6:37 am
இந்திய ராணுவ தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தான் பங்குச் சந்தை 6,272 புள்ளிகள் வீழ்ச்சி
May 6, 2025, 12:42 pm
தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது: சர்வதேச சந்தை ஆய்வாளர் யீப் ஜுன் ரோங்
May 1, 2025, 8:09 pm
உலகளவில் அதிக தங்கம் கையிருப்பு வைத்துள்ள நாடுகளில் இந்தியாவுக்கு 7-ஆவது இடம்
April 22, 2025, 10:06 am
தங்கத்தின் விலை 3,400 அமெரிக்க டாலர்களுக்கு மேல் உயர்ந்து புதிய சாதனை அளவை எட்டியுள்ளது
April 17, 2025, 6:11 pm
எஹ்சான் வர்த்தகக் குழுமத்திற்கு இவ்வாண்டு வெற்றி ஆண்டாக அமையும்: டத்தோ அப்துல் ஹமித் நம்பிக்கை
April 15, 2025, 5:40 pm
சிங்கப்பூர், இந்தியா இடையே ஓராண்டில் மட்டும் 5.5 மில்லியன் பேர் விமானப் பயணம்
April 3, 2025, 4:41 pm
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரி விதிப்பு: ஆசியப் பங்குச் சந்தைகள் சரிவு கண்டன
April 3, 2025, 10:46 am