நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பிரான்ஸ் நாட்டில் விமான நிலையங்கள் காலியாக்கப்பட்டன 

பாரிஸ்: 

வெடிகுண்டு மிரட்டலின் எதிரொலியால் பிரான்ஸ் நாட்டிலுள்ள லில், லியோன், தௌலோவ்ஸ் ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்கள் அவசரமாக காலி செய்யப்பட்டதாக பிரான்ஸ் நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். 

நிஸ் விமான நிலையத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் பெட்டி ஒன்று கண்டெடுக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 

வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக கடந்த வாரம் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். அத்துடன் பிரான்ஸ் நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பட மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

கடந்த திங்கட்கிழமையும் பிரான்ஸ் நாட்டிலுள்ள சில பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset